tag:blogger.com,1999:blog-5972708730227264776.post1170284580413371159..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: உன்னை நானறிவேன்!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-15249376402378292922011-09-04T14:05:17.107-04:002011-09-04T14:05:17.107-04:00//இந்த வாரம் காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு போக முடிலய...//இந்த வாரம் காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு போக முடிலயேன்னு நெனச்சேன். But I saw her in ur blog akka.<br />நாடிடுவாய் இல்லை அவள் புகலே, பாடிடுவாய் இல்லை அவள் புகழே! ரொம்ப அழகா எழுதிருக்கிங்க. :)//<br /><br />மிக்க மகிழ்ச்சி சங்கர் :) எனக்கு பிடிச்ச வரிகளையே ரசிச்சதாகச் சொன்னதுக்கும் மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-22989242791087980372011-09-04T09:33:16.018-04:002011-09-04T09:33:16.018-04:00இந்த வாரம் காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு போக முடிலயேன...இந்த வாரம் காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு போக முடிலயேன்னு நெனச்சேன். But I saw her in ur blog akka. <br />நாடிடுவாய் இல்லை அவள் புகலே, பாடிடுவாய் இல்லை அவள் புகழே! ரொம்ப அழகா எழுதிருக்கிங்க. :)Sankarhttps://www.blogger.com/profile/03014883035595039798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-63882612590980969732011-09-02T14:45:15.634-04:002011-09-02T14:45:15.634-04:00//இந்த மாதிரி மனத்துடன் பேசுவது பெரியவர்கள் எல்லோர...//இந்த மாதிரி மனத்துடன் பேசுவது பெரியவர்கள் எல்லோரும் செய்வது போல் இருக்கிறது.//<br /><br />:) நான் அந்த வகையில் சேர்த்தி இல்லைன்னாலும் மனசுடன் பேசுவதுண்டு :)<br /><br />நன்றி குமரா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-67235657040811048752011-09-02T10:44:07.299-04:002011-09-02T10:44:07.299-04:00அக்கா,
'உன்னை நான் அறிவேன்; என்னையன்றி வேறே ...அக்கா, <br /><br />'உன்னை நான் அறிவேன்; என்னையன்றி வேறே யார் அறிவார்?' பாடலும், 'மனமே கணமும் மறவாதே ஜெகதீசன் மலர்ப்பதமே' பாடலும் தலைப்பையும் முதல் வரியையும் பார்த்தவுடன் நினைவிற்கு வருகிறது. :-) <br /><br />இந்த மாதிரி மனத்துடன் பேசுவது பெரியவர்கள் எல்லோரும் செய்வது போல் இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-55654084355633192892011-08-30T21:01:37.103-04:002011-08-30T21:01:37.103-04:00வாங்க லலிதாம்மா!வாங்க லலிதாம்மா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-19878294581238472162011-08-29T23:21:10.827-04:002011-08-29T23:21:10.827-04:00ஐங்கணையாலவள் 'ஐம்புலனடக்கு'என
ஆணை இடுவது...ஐங்கணையாலவள் 'ஐம்புலனடக்கு'என <br /><br />ஆணை இடுவது புரியலையோ?<br /><br />பாசத்துடன் கட்டியணைத்திடவே அவள் <br /><br />காத்திருக்காளெனத் தெரியலையோ? (மனமே)Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.com