tag:blogger.com,1999:blog-5972708730227264776.post1234952002285791979..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: 98. முப்பெரும் தேவியராய் மூவுலகம் காக்கும் முதல்வி!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-10155089100491887622008-12-02T21:46:00.000-05:002008-12-02T21:46:00.000-05:00இன்னொரு அணிலும் இந்த இடுகையில் இணைந்திருக்கிறது. க...இன்னொரு அணிலும் இந்த இடுகையில் இணைந்திருக்கிறது. கவிநயா அக்காவின் தோழியார் இந்தப் பாடலைப் பாடிக் கொடுத்திருக்கிறார். அதனை இடுகையில் இணைத்திருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-40913629497562930102008-12-02T21:12:00.000-05:002008-12-02T21:12:00.000-05:00//சற்றே வித்தியாசமான பதிவு...அணில்களுக்கு வாழ்த்து...//சற்றே வித்தியாசமான பதிவு...அணில்களுக்கு வாழ்த்துக்கள்.//<BR/><BR/>நன்றி மௌலி.<BR/><BR/>//அதாகப்பட்டது அக்காவின் கவிதைகள் இணைய சங்கப்பலகையில் இடம் கிடைத்தாற் போன்ற சிறிய வித்தியாசம்...:-)//<BR/><BR/>ஹாஹா :)) எப்படிப்பா இப்படில்லாம்? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-60649686386224210752008-12-02T21:07:00.001-05:002008-12-02T21:07:00.001-05:00//அனுதினமும் அம்பிகையைத் துதித்திட அருமையான பாடல் ...//அனுதினமும் அம்பிகையைத் துதித்திட அருமையான பாடல் தந்த அக்கை அணிலுக்கும் விளக்கம் உரைத்த தம்பி அணிலுக்கும் வாழ்த்துக்கள்.//<BR/><BR/>வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ராமலக்ஷ்மி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-49312795986603872392008-12-02T21:07:00.000-05:002008-12-02T21:07:00.000-05:00//அக்கையணிலின் இன்னிசைச் சந்தமும், தம்பியணிலின் வி...//அக்கையணிலின் இன்னிசைச் சந்தமும், தம்பியணிலின் விளக்கவுரையும் மிக நன்றாக 98க்கு அழகு சேர்க்கிறது!//<BR/><BR/>மிக்க நன்றி அண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-43731036000433857762008-12-02T21:05:00.000-05:002008-12-02T21:05:00.000-05:00மறுமொழிப் போற்றி செய்ய உடனடியாய் வந்த தம்பி அணிலுக...மறுமொழிப் போற்றி செய்ய உடனடியாய் வந்த தம்பி அணிலுக்கு நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-89157339200387844032008-12-02T13:56:00.000-05:002008-12-02T13:56:00.000-05:00//சற்றே தான் வித்தியாசமா மௌலி? :-) //ஆமாங்க குமரன...//சற்றே தான் வித்தியாசமா மௌலி? :-) //<BR/><BR/>ஆமாங்க குமரன் சற்று மட்டுமே வித்தியாசம்.... :-). அதாகப்பட்டது அக்காவின் கவிதைகள் இணைய சங்கப்பலகையில் இடம் கிடைத்தாற் போன்ற சிறிய வித்தியாசம்...:-) அஷ்டே. <BR/><BR/>//அணில்கள் தம்மைத் தாமே வாழ்த்திக் கொள்கின்றன. :-)//<BR/><BR/>நான் இந்த குழுவில் இல்லீங்களே...புதசெவி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-9729806159124897432008-12-02T06:47:00.000-05:002008-12-02T06:47:00.000-05:00மிக்க நன்றி கவிநயா அக்கா.மிக்க நன்றி கவிநயா அக்கா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-9607471968549210272008-12-02T06:46:00.000-05:002008-12-02T06:46:00.000-05:00சற்றே தான் வித்தியாசமா மௌலி? :-) அணில்கள் தம்மைத் ...சற்றே தான் வித்தியாசமா மௌலி? :-) <BR/><BR/>அணில்கள் தம்மைத் தாமே வாழ்த்திக் கொள்கின்றன. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-88489671459187394382008-12-02T06:45:00.001-05:002008-12-02T06:45:00.001-05:00வாழ்த்துகளுக்கு நன்றி இராமலக்ஷ்மி.வாழ்த்துகளுக்கு நன்றி இராமலக்ஷ்மி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-46915136207978598792008-12-02T06:45:00.000-05:002008-12-02T06:45:00.000-05:00நன்றி எஸ்.கே.நன்றி எஸ்.கே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-73810173584305168832008-12-02T06:44:00.000-05:002008-12-02T06:44:00.000-05:00விளக்கம் சொல்லாமல் விட்ட பகுதிகளுக்கும் விளக்கம் ச...விளக்கம் சொல்லாமல் விட்ட பகுதிகளுக்கும் விளக்கம் சொன்னதற்கு நன்றி தம்பி அணிலாரே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-79211647851720588642008-12-01T22:49:00.000-05:002008-12-01T22:49:00.000-05:00//'கூடியிருந்து குளிர்ந்து' என்பார் கோதை நாச்சியார...//'கூடியிருந்து குளிர்ந்து' என்பார் கோதை நாச்சியார்.//<BR/><BR/>கோதை சொன்ன வாக்கிற்கு ஏற்ப, அழகுற அன்னையைப் போற்றி, அருமையான விளக்கம் தந்துள்ளீர், தம்பி அணிலாரே. மிகமிக நன்றி உங்களுக்கு. இப்படி மாறி மாறி அவளைப் போற்றுகையில் ஏற்படும் சுகானுபவம் இருக்கிறதே... அது அபாரம். <BR/><BR/>//உலகில் எண்ணுதற்கு எத்தனையோ பொருளிருக்க அவற்றில் எல்லாம் சுவையின்றி அவள் மீது மட்டும் சுவை கொண்டு அவளை மட்டுமே அனுதினம் எண்ணுகின்றோம்//<BR/><BR/>என்றென்றும் அவ்வாறே இருக்க அவள் அருளட்டும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-35516855412838009372008-12-01T21:20:00.000-05:002008-12-01T21:20:00.000-05:00சற்றே வித்தியாசமான பதிவு...அணில்களுக்கு வாழ்த்துக்...சற்றே வித்தியாசமான பதிவு...அணில்களுக்கு வாழ்த்துக்கள்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-452664466918532852008-12-01T21:11:00.000-05:002008-12-01T21:11:00.000-05:00//ஆழிமழை போல்அன்பால்அரவணைக்க வரவேணும்அம்பிகையே ஈஸ்...//ஆழிமழை போல்அன்பால்<BR/>அரவணைக்க வரவேணும்<BR/>அம்பிகையே ஈஸ்வரியே!//<BR/><BR/>அனுதினமும் அம்பிகையைத் துதித்திட அருமையான பாடல் தந்த அக்கை அணிலுக்கும் விளக்கம் உரைத்த தம்பி அணிலுக்கும் வாழ்த்துக்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-31232893543436585282008-12-01T19:32:00.000-05:002008-12-01T19:32:00.000-05:00அக்கையணிலின் இன்னிசைச் சந்தமும், தம்பியணிலின் விளக...அக்கையணிலின் இன்னிசைச் சந்தமும், தம்பியணிலின் விளக்கவுரையும் மிக நன்றாக 98க்கு அழகு சேர்க்கிறது!<BR/><BR/>மூவரடி பணிந்து முதல்வியை வேண்டிடுவோம்!... தீமை, பொறாமை, பொய், கோபம், சூது, லோபம் அனைத்தும் அகல!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-2293239122413297722008-12-01T18:44:00.000-05:002008-12-01T18:44:00.000-05:00//கைப்பிடித்துக் கரையேற்றகருணைகொண்டு வரவேணும்காருண...//கைப்பிடித்துக் கரையேற்ற<BR/>கருணைகொண்டு வரவேணும்<BR/>காருண்ய தேவதையே!//<BR/><BR/>வரவேணும் வரவேணும் வரலட்சுமி அம்பிகையே!<BR/><BR/>//ஆழிமழை போல்அன்பால்<BR/>அரவணைக்க வரவேணும்<BR/>அம்பிகையே ஈஸ்வரியே!//<BR/><BR/>அரவணைத்து அரவணைத்து <BR/>அமுதூட்ட ஓடிவா<BR/>ஆதிகடவூரின் வாழ்வே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-7429450219408841212008-12-01T18:40:00.000-05:002008-12-01T18:40:00.000-05:00//அக்கையும் தம்பியுமான இரு அணில்கள் இணைந்து அன்னைய...//அக்கையும் தம்பியுமான இரு அணில்கள் இணைந்து அன்னையின் புகழைப் போற்றப் போகிறோம்//<BR/><BR/>உடன் அடியேன் இந்தத் தம்பி அணிலும் மறுமொழிப் போற்றியைச் செய்ய ஓடி வருகிறது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com