tag:blogger.com,1999:blog-5972708730227264776.post1412779409015429062..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-48966224362839072802018-10-11T08:54:15.636-04:002018-10-11T08:54:15.636-04:00வாழ்த்துக்கள். மிக எளிமையாகவும், நல்ல நடையும் அமைந...வாழ்த்துக்கள். மிக எளிமையாகவும், நல்ல நடையும் அமைந்து உள்ளது. நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/02097872977721778946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-59826022395409789152009-09-23T22:13:25.350-04:002009-09-23T22:13:25.350-04:00//Several tips said...
அருமையான விளக்கம்//
வாங்...//Several tips said... <br /><br />அருமையான விளக்கம்//<br /><br />வாங்க. மிக்க நன்றி! :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-48634696115965553572009-09-23T06:25:39.334-04:002009-09-23T06:25:39.334-04:00அருமையான விளக்கம்அருமையான விளக்கம்Several tipshttps://www.blogger.com/profile/05862855091933929364noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-43443549532360463002008-09-21T08:58:00.000-04:002008-09-21T08:58:00.000-04:00ஆஹா, கீதாம்மா. உங்கள் வருகை கண்டு ரொம்ப சந்தோஷம் :...ஆஹா, கீதாம்மா. உங்கள் வருகை கண்டு ரொம்ப சந்தோஷம் :) உங்கள் வாக்கை அவள் வாக்காகவே பாவித்து மனமார்ந்த நன்றி தெரிவிச்சுக்கறேன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-38021961560733842102008-09-20T05:01:00.000-04:002008-09-20T05:01:00.000-04:00அருமையா இருக்கு கவிநயா, சொல்ல வார்த்தைகளே இல்லை. ந...அருமையா இருக்கு கவிநயா, சொல்ல வார்த்தைகளே இல்லை. நல்லதொரு படைப்பைக் கொடுத்த அந்த அம்பிகையின் அருள் துணை நிற்கும். பணி தொடரவும் வாழ்த்துகள்.geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-44749741847286598622008-08-01T21:50:00.000-04:002008-08-01T21:50:00.000-04:00வருக குமரா! "அம்மா என்றால் அன்பு" என்பதை நினைத்துக...வருக குமரா! "அம்மா என்றால் அன்பு" என்பதை நினைத்துக் கொண்டுதான் முதல் பத்தி எழுதினேன். நீங்களும் சரியான பாடலை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்.<BR/><BR/>//கண்ணதாசனும் வடமொழியில் நாலு வரியில் இருப்பதை தமிழில் பதினாறு அடிகளில் எழுதினார்.//<BR/><BR/>அப்படியானால் அயிகிரி நந்தினியை தமிழில் 20 ஸ்லோகங்களாக இல்லாமல் 40-ஆக வேண்டுமானால் எழுத முயற்சி செய்யலாம். <BR/><BR/>//அன்னையின் அருளால் அது உங்களுக்கு இயன்றிருப்பதைக் கண்டேன். மனம் உவந்து அதனையும் சொன்னேன். நினைவிருக்கலாம்.//<BR/><BR/>ஆஹா, மறக்கக் கூடியதா அது? இப்போதும் அவ்வப்போது படித்துக் கொள்வதுதான் உங்களது அந்த பின்னூட்டத்தை.<BR/><BR/>//அதே போல் அப்பாவிடமும் அப்படிப்பட்ட அன்பைக் காணலாம்; ஆனால் அது வேறுவிதமான அன்பு. //<BR/><BR/>உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன் குமரா :) விதிவிலக்குகள் எல்லாவற்றிலும் உண்டு :)<BR/><BR/>விரிவாகக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கும், வலைப்பூ அழைப்பிற்கும், தொடரும் உங்கள் உதவிகளுக்கும் மிக மிக நன்றி உங்களுக்கு!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-11088042529593907932008-08-01T17:31:00.000-04:002008-08-01T17:31:00.000-04:00எதிர்பார்ப்பில்லாத அன்பை அம்மாவிடம் காணலாம் என்பது...எதிர்பார்ப்பில்லாத அன்பை அம்மாவிடம் காணலாம் என்பது விதி. அதற்கும் விதிவிலக்குகள் உண்டு. அதே போல் அப்பாவிடமும் அப்படிப்பட்ட அன்பைக் காணலாம்; ஆனால் அது வேறுவிதமான அன்பு. அம்மாவைப் போல் வெளிப்படையாகத் தெரியாது. :)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-14080019372558281712008-08-01T17:28:00.000-04:002008-08-01T17:28:00.000-04:00உண்மை தான் அக்கா. நிறைய பொருட்செறிவுடன் தான் இருக்...உண்மை தான் அக்கா. நிறைய பொருட்செறிவுடன் தான் இருக்கிறது வடமொழியில். தமிழில் முயன்றால் அதே பொருட்செறிவுடன் மாற்ற முடியுமா தெரியவில்லை. கனகதாரா ஸ்தோத்திரத்தைத் தமிழில் 'பொன்மழைப்பாடல்கள்' என்று மொழிபெயர்த்துத் தந்த கண்ணதாசனும் வடமொழியில் நாலு வரியில் இருப்பதை தமிழில் பதினாறு அடிகளில் எழுதினார். நாலு வரிகளில் எழுத வேண்டுமென்றால் கண்ணதாசனை விடச் சிறந்தவராக இருக்க வேண்டும் போலும். அபிராமி பட்டரால் இயன்றிருக்கும். <BR/><BR/>முதன்முறையாக உங்கள் பதிவிற்கு வந்த போது இந்தப் பனுவலைத் தான் படித்தேன். மூலத்தில் இருக்கும் சொற்கள் ஒவ்வொன்றும் மொழிபெயர்க்கப்படாவிட்டாலும் முடிந்த அளவிற்குப் பொருள் மாற்றம் இல்லாமல் மெட்டில் அமையும் படி நன்கு செய்திருந்ததைக் கண்டேன். அன்னையின் அருளால் அது உங்களுக்கு இயன்றிருப்பதைக் கண்டேன். மனம் உவந்து அதனையும் சொன்னேன். நினைவிருக்கலாம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-11839262344357996672008-08-01T17:23:00.000-04:002008-08-01T17:23:00.000-04:00அம்மா என்றழைக்காத உயிரில்லையேஅம்மாவை வணங்காமல் உயர...அம்மா என்றழைக்காத உயிரில்லையே<BR/>அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே<BR/><BR/>பாடல் வரிகள் தான் நினைவிற்கு வந்தன கவிக்கா முதல் பத்தியைப் படிக்கும் போது. நன்கு சொன்னீர்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-29300797031086182372008-08-01T00:47:00.000-04:002008-08-01T00:47:00.000-04:00வருக கண்ணா. அன்பான வரவேற்புக்கும் தமிழ்த் தழுவலை ர...வருக கண்ணா. அன்பான வரவேற்புக்கும் தமிழ்த் தழுவலை ரசித்தமைக்கும் மிக்க நன்றி. வீடியோவுக்கு குமரனுக்கு நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-66483173031585096552008-08-01T00:45:00.000-04:002008-08-01T00:45:00.000-04:00உங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி, கைலாஷி. வாழ்த்த...உங்கள் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சி, கைலாஷி. வாழ்த்துக்கு மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-24608716248784047502008-08-01T00:43:00.000-04:002008-08-01T00:43:00.000-04:00வாங்க விஜய். வாழ்த்துக்கு மிக்க நன்றி.வாங்க விஜய். வாழ்த்துக்கு மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-4299045574745411022008-07-31T23:36:00.000-04:002008-07-31T23:36:00.000-04:00ஓஓஓஓஓகவி அக்காவின் முதல் பதிவா இது, அம்மன் பாட்டில...ஓஓஓஓஓ<BR/>கவி அக்காவின் முதல் பதிவா இது, அம்மன் பாட்டில்!<BR/><BR/>வருக வருக<BR/>அக்காவின் பாடல் பதிவுகள் வருகவே!<BR/>அம்மாவின் அமுத மொழி தருகவே!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-16550234913242296342008-07-31T23:34:00.000-04:002008-07-31T23:34:00.000-04:00ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்த்தினி, ரம்ய கபர்த்தினி சைல ச...ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்த்தினி, ரம்ய கபர்த்தினி சைல சுதே<BR/><BR/>மஹிஷாசுர வதம் செய்தவளே, இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம்!<BR/><BR/>நல்லா வந்திருக்குக்கா...தமிழ்த் தழுவலும், பனுவலும்!<BR/><BR/>வீடியோ நடனம் சூப்பர்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-90847244187455910452008-07-31T23:21:00.000-04:002008-07-31T23:21:00.000-04:00//ஜகன்மாதாவும் நம்முள் இருக்கும் மஹிஷனை அழித்து அர...//ஜகன்மாதாவும் நம்முள் இருக்கும் மஹிஷனை அழித்து அருள்பாலிக்கவே மஹிஷாசுரமர்த்தினியாய் ஜொலிக்கிறாள்! அவளுடைய, நிகரில்லாத எழிலையும், ஒப்பில்லாத வீரத்தையும், கரையில்லாத கருணையையும், இந்தப் பாடல் என்னமாய் போற்றுகிறது!//<BR/><BR/>அந்த அன்னையின் பாடலை அழகு தமிழில் அனைவரும் பொருள் உணர்ந்து ஓதுவதற்கு ஏதுவாக தமிழ் படிப்பதற்கு ஏதுவாக அளித்ததற்கு அன்னை தங்களுக்கு அனைத்து நலங்களும் வழங்க பிரார்த்திக்கிறேன்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-65364814995204631802008-07-31T22:38:00.000-04:002008-07-31T22:38:00.000-04:00//மனதார அழைத்தால் மறுக்காமல் வருவாள்!அன்போடு அழைத்...//மனதார அழைத்தால் மறுக்காமல் வருவாள்!<BR/>அன்போடு அழைத்தால் அரவணைத்து அருள்வாள்!<BR/>அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்!//<BR/><BR/><BR/>தமிழ்கூறும் நல்லுகத்திற்கு ஒரு நல்ல பக்திரசம் ததும்பும் படைப்பு.<BR/><BR/>அன்னை பராசக்தியின் அருள்பரப்பும் தெய்வீகத் தொண்டு தொடரட்டும்.<BR/><BR/>கோவை விஜய்<BR/>http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.com