tag:blogger.com,1999:blog-5972708730227264776.post1685725842764834387..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: அகத்தியர் - ஸ்ரீ சக்ர ராஜ! நவராத்திரிப் பாடல் 1குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-87513066748699169152020-11-06T07:01:16.889-05:002020-11-06T07:01:16.889-05:00Namaskarams and thanks for sharing. I would like t...Namaskarams and thanks for sharing. I would like to suggest replacing முன்னர் with முன் ஊழ் in the following line. <br />நிழல் எனத் தொடர்ந்த முன்னர் கொடுமையை நீங்கச் செய்தாய்.<br /><br />Best Wishes.<br /><br />Unknownhttps://www.blogger.com/profile/02397005457952855712noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-29854415926865305962013-08-13T22:30:18.372-04:002013-08-13T22:30:18.372-04:00can't get listen the songs.....th link problem...can't get listen the songs.....th link problem...ram pjg75https://www.blogger.com/profile/18267637109616359369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-2696627696063728132007-10-13T12:39:00.000-04:002007-10-13T12:39:00.000-04:00//தி. ரா. ச.(T.R.C.) said... நல்ல பாட்டை சரியாண சம...//தி. ரா. ச.(T.R.C.) said... <BR/>நல்ல பாட்டை சரியாண சமயத்தில் கொடுத்ததற்கு நன்றி.//<BR/><BR/>திராச வராமல் ஒரு இசைப் பதிவா!<BR/>இனிய நவராத்திரி வாழ்த்துக்கள் திராச!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-57063031969279401442007-10-13T12:38:00.000-04:002007-10-13T12:38:00.000-04:00//குமரன் (Kumaran) said... அகத்தியரைப் பற்றிய தியர...//குமரன் (Kumaran) said... <BR/>அகத்தியரைப் பற்றிய தியரிகள் பல இருக்கின்றன. ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத ஒளவையார்கள் பலர் இருந்ததைப் போல் அகத்தியர்களும் பலர் இருந்திருக்கலாம். அல்லது சங்கராச்சாரியர்கள் என்று ஒரு பரம்பரையே சங்கரர்களாக அறியப்படுவதைப் போல் அகத்தியர்கள் ஒரு சாதுப் பரம்பரையாக இருந்திருக்கலாம்.//<BR/><BR/>ஹூம்...இருக்கலாம்!<BR/>ஒருவரே இவ்வளவு சாதித்திருப்பாரா-ன்னு பலருக்கும் சந்தேகம்! <BR/><BR/>//ஆனால் தொன்மங்கள் சொல்லுவது போலவும் சித்த இலக்கியங்களில் கிடைப்பவை போலவும் எல்லாமும் செய்த ஒரே குள்ளமுனியாக ஒருவர் இருந்தாரா என்பது ஐயமே. இது முன்னீடு (Proposal) அளவில் தான் இப்போது இருக்கிறது. முடிந்த முடிபாகச் சொல்ல இயலவில்லை. இன்னும்//<BR/><BR/>அகத்தியர் ஆராய்ச்சி தஞ்சைத் தமிழ்ப் பல்கலையில் நடந்தது. அது பற்றிய சுட்டி தேட வேண்டும். tamilvu.org இல் கிடைத்தாலும் கிடைக்கலாம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-37459971136834129952007-10-13T12:35:00.000-04:002007-10-13T12:35:00.000-04:00//குமரன் (Kumaran) said... சண்முக நாயகன் தோன்றிடுவ...//குமரன் (Kumaran) said... <BR/>சண்முக நாயகன் தோன்றிடுவான்; சிவ சத்குரு நாயகன் தோன்றிடுவான் என்ற சிந்துபாடலும் சிறுவயதில் படித்துப் பாடியிருக்கிறேன்//<BR/><BR/>அடுத்த முருகனருள் பாட்டு ரெடி!:-)<BR/><BR/>//இந்தப் பாடல் அம்பிகை பாடல் என்றாலும் நீங்கள் தந்த சுட்டிகளில் பெண்கள் பாடியதை விட சந்தானம் பாடியதே மிக நன்றாக இருப்பது போல் ஒரு தோற்றம் வருகிறது.// <BR/><BR/>ச்சோ ச்சோ...<BR/>நவராத்திரி அதுவுமா பெண்களுக்கு சப்போர்ட் பண்ணாம இப்படிச் சொல்லிடீங்களே! இன்னிக்கி வீட்டுல உங்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா தோசை தான்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-60896678702871437422007-10-13T12:33:00.000-04:002007-10-13T12:33:00.000-04:00//இலவசக்கொத்தனார் said... தென் திருநெல்வேலி மாவட்ட...//இலவசக்கொத்தனார் said... <BR/>தென் திருநெல்வேலி மாவட்டத்தில் அகத்தியருக்குக் கோயில் உண்டு. சென்னை பாண்டி பஜார் அருகிலும் ஒரு கோயில் உண்டு. மற்ற இடங்களில் அகத்தியர் கோயில் இருக்கின்றனவா?//<BR/><BR/>அகத்தியர் மலை (திருநெல்வேலியா?)சற்று பிரபலம். <BR/>சித்தர் மடங்களில் எல்லாம் அகத்தியர் இருப்பாரு. தலைக்காவிரியில் இருக்கான்னு தெரியலை!<BR/><BR/>//நல்ல பாடல் தந்ததிற்கு நன்றி ரவி. சந்தானம் அவர்கள் பாடி கேட்கப் பிடித்தது/<BR/><BR/>உங்களுக்கு சந்தானம் பாடியது தான் பிடிக்கும்னு தெரியுமே! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-87421678400965490152007-10-11T11:44:00.000-04:002007-10-11T11:44:00.000-04:00//குமரன் (Kumaran) said... முத்தமிழ் அடைவினை முற்ப...//குமரன் (Kumaran) said... <BR/>முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்<BR/>முற்பட எழுதிய முதல்வோனே, என்பது அருணகிரியார் வாக்கு!//<BR/><BR/>இது விநாயகரைப் பாடும் பாடல் இல்லையா? விநாயகரின் மறு உருவம் தான் அகத்தியர் என்கிறீர்களா?//<BR/><BR/>இது திருப்புகழில் கைத்தல நிறைகனி என்ற விநாயகர் பாடல் தான் குமரன்!<BR/>விநாயகரைப் போல் அகத்தியருக்கும் அதே குள்ள உருவம் தான். ஆனால் அவரின் அம்சம் தான் இவர் என்று எல்லாம் சொல்லுவதற்கு தொன்மங்கள் ஏதும் இல்லை. இங்கு நான் குறிப்பிட்டது இலக்கணம் படைத்திட்ட நிகழ்வை மட்டுமே!<BR/><BR/>பல முறை இந்தப் பாடலைப் படிக்கும் போது, ஏன் அருணகிரியார் இப்படிப் பாடினார் என்று யோசித்ததுண்டு! முத்தமிழ் இலக்கணத்தை மேரு மலையில் அகத்தியர் செய்ததாகத் தான் பரவலாகப் படித்துள்ளோம். அதை அருணகிரியார், விநாயகர் துதியில் எப்படிச் சேர்த்தார் என்பதைக் கேட்டுத் தான் தெளிய வேண்டும்.<BR/><BR/>முற்பட "எழுதிய" முதல்வோனே என்பதில் "எழுதிய" என்ற சொல், அவர் சொல்லச் சொல்ல இவர் எழுதியதா என்றும் தெரியவில்லை!<BR/><BR/>SK, ராகவன் எங்கே? திருப்புகழ் விளக்கம் ப்ளீஸ்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-79840258587185437362007-10-11T11:36:00.000-04:002007-10-11T11:36:00.000-04:00நல்ல பாட்டை சரியாண சமயத்தில் கொடுத்ததற்கு நன்றி.நல்ல பாட்டை சரியாண சமயத்தில் கொடுத்ததற்கு நன்றி.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-8270163648375884692007-10-11T10:18:00.000-04:002007-10-11T10:18:00.000-04:00//பின்னரே அகத்தியர், தொல்காப்பியருக்கு தமிழ் இலக்க...//பின்னரே அகத்தியர், தொல்காப்பியருக்கு தமிழ் இலக்கணத்தைப் பயிற்றுவித்தார் என்றும் சொல்லுவர்.<BR/>முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்<BR/>முற்பட எழுதிய முதல்வோனே, என்பது அருணகிரியார் வாக்கு!//<BR/><BR/>இது விநாயகரைப் பாடும் பாடல் இல்லையா? விநாயகரின் மறு உருவம் தான் அகத்தியர் என்கிறீர்களா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-65113699737329094372007-10-11T10:17:00.000-04:002007-10-11T10:17:00.000-04:00அகத்தியரைப் பற்றிய தியரிகள் பல இருக்கின்றன. ஒருவரு...அகத்தியரைப் பற்றிய தியரிகள் பல இருக்கின்றன. ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத ஒளவையார்கள் பலர் இருந்ததைப் போல் அகத்தியர்களும் பலர் இருந்திருக்கலாம். அல்லது சங்கராச்சாரியர்கள் என்று ஒரு பரம்பரையே சங்கரர்களாக அறியப்படுவதைப் போல் அகத்தியர்கள் ஒரு சாதுப் பரம்பரையாக இருந்திருக்கலாம். பல அகத்தியர்களின் வாழ்வில் நடந்தவைகளும் ஒரே அகத்தியரால் நடத்தப் பெற்றது என்ற தொன்மம் எழுந்திருக்கலாம். அகத்தியர்களில் ஒருவர் குடமுனியாகவும், இன்னொருவர் காவிரியைக் கொணர்ந்தவராகவும், இன்னொருவர் தமிழ்முனியாகவும், இன்னொருவர் லோபாமுத்திரை நாயகனாகவும், இன்னொருவர் சித்தராகவும், இன்னொருவர் சாக்த முனியாகவும் இப்படி பலர் இருந்திருக்கலாம். ஒருவரே இவற்றில் சில குணங்களைக் கொண்டவராகவும் இருந்திருக்கலாம். ஆனால் தொன்மங்கள் சொல்லுவது போலவும் சித்த இலக்கியங்களில் கிடைப்பவை போலவும் எல்லாமும் செய்த ஒரே குள்ளமுனியாக ஒருவர் இருந்தாரா என்பது ஐயமே. இது முன்னீடு (Proposal) அளவில் தான் இப்போது இருக்கிறது. முடிந்த முடிபாகச் சொல்ல இயலவில்லை. இன்னும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-73578056509462641642007-10-11T09:56:00.000-04:002007-10-11T09:56:00.000-04:00மிகவும் அருமையான பாடல் இரவிசங்கர். நானும் இந்தப் ப...மிகவும் அருமையான பாடல் இரவிசங்கர். நானும் இந்தப் பாடலை அகத்தியரின் பாடல் என்று சொல்லப்பட்டு கேட்டிருக்கிறேன். அகத்தியரின் பெயரில் நிறைய பாடல்கள் இருக்கின்றன - சண்முக நாயகன் தோன்றிடுவான்; சிவ சத்குரு நாயகன் தோன்றிடுவான் என்ற சிந்துபாடலும் சிறுவயதில் படித்துப் பாடியிருக்கிறேன். <BR/><BR/>இந்தப் பாடல் அம்பிகை பாடல் என்றாலும் நீங்கள் தந்த சுட்டிகளில் பெண்கள் பாடியதை விட சந்தானம் பாடியதே மிக நன்றாக இருப்பது போல் ஒரு தோற்றம் வருகிறது. அவர் பாடியே முதலில் இந்தப் பாடலைக் கேட்டதால் இருக்கலாம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-31799584819326796852007-10-10T23:24:00.000-04:002007-10-10T23:24:00.000-04:00தென் திருநெல்வேலி மாவட்டத்தில் அகத்தியருக்குக் கோய...தென் திருநெல்வேலி மாவட்டத்தில் அகத்தியருக்குக் கோயில் உண்டு. சென்னை பாண்டி பஜார் அருகிலும் ஒரு கோயில் உண்டு. மற்ற இடங்களில் அகத்தியர் கோயில் இருக்கின்றனவா?<BR/><BR/>நல்ல பாடல் தந்ததிற்கு நன்றி ரவி. சந்தானம் அவர்கள் பாடி கேட்கப் பிடித்தது.இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.com