tag:blogger.com,1999:blog-5972708730227264776.post2524420093178354512..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: கடைவிழியாலே கடைத்தேற்று!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-5216409294930908962011-01-11T22:11:54.731-05:002011-01-11T22:11:54.731-05:00//சில சமயம் கவிதை எழுதுவது ரொம்ப ரொம்ப சுலபமான கார...//சில சமயம் கவிதை எழுதுவது ரொம்ப ரொம்ப சுலபமான காரியம் போல தோன்றுகிறது. :-)//<br /><br />அப்படித்தான் எனக்கும் சில நேரம் தோணும் :) மற்ற நேரம் - சே, ஒண்ணுமே தோணலையேன்னும் தோணும்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-76906011711554061632011-01-11T08:37:32.904-05:002011-01-11T08:37:32.904-05:00சில சமயம் கவிதை எழுதுவது ரொம்ப ரொம்ப சுலபமான காரிய...சில சமயம் கவிதை எழுதுவது ரொம்ப ரொம்ப சுலபமான காரியம் போல தோன்றுகிறது. :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-23396389402284240762011-01-10T00:20:31.781-05:002011-01-10T00:20:31.781-05:00உங்களை லலிதாம்மான்னு கூப்பிடலாமா? உங்க பின்னூட்டம்...உங்களை லலிதாம்மான்னு கூப்பிடலாமா? உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோஷமாயிடுச்சு :) மிக்க நன்றி அம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-22564592687816915662011-01-08T05:59:37.409-05:002011-01-08T05:59:37.409-05:00கணினி நுணுக்கங்கள் புரிபடாததால் [முதுமை -61 ] கொம...கணினி நுணுக்கங்கள் புரிபடாததால் [முதுமை -61 ] கொமென்ட்ஸ் எழுதியபின் அழித்துவிட்டேன் .இப்போ <br /><br />வெற்றி.கவிநயா,உன் அம்மன் பாட்டெல்லாமே சூ......ப்பர்.கடைசீபாட்டு படித்ததும் கடைதேறிவிடுவோம்<br /><br />என்று நம்பிக்கை வந்துவிட்டது அடுத்த பாட்டுக்காக காத்திருக்கேன் .lalitha mittalLalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-63899177765317735322011-01-04T22:09:41.307-05:002011-01-04T22:09:41.307-05:00வாங்க ராஜேஷ். நன்றி :)வாங்க ராஜேஷ். நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-67667828721207809802011-01-04T00:40:52.862-05:002011-01-04T00:40:52.862-05:00கடைவிழி யாலே கடைத்தேற்று - உன்றன்
எழில்விழி யாலே வ...கடைவிழி யாலே கடைத்தேற்று - உன்றன்<br />எழில்விழி யாலே வழிகாட்டு<br />குழல்மொழி யாளே மலர்ப்பாதம்<br />குழைந்து பணிகின்றோம் காப்பாற்று:)<br /><br />Superb:)<br />ஜெய ஜெய பார்வதி பதயே நமஹ!<br />ஹர ஹர மஹா தேவா!நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-61971671895520599772011-01-03T22:20:36.816-05:002011-01-03T22:20:36.816-05:00வாங்க ஆர்.கோபி. ஒரு நொடி குழம்பிட்டேன், இப்பதானே க...வாங்க ஆர்.கோபி. ஒரு நொடி குழம்பிட்டேன், இப்பதானே கோபியோட பின்னூட்டம் பார்த்தோம், அப்படின்னு :)<br /><br />ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்த்ததில், கவிதை உங்களுக்கு பிடித்திருப்பதில், மிக்க மகிழ்ச்சி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-64107763155591164562011-01-03T22:10:27.466-05:002011-01-03T22:10:27.466-05:00கவி...
எப்படி இருக்கீங்க?
ரொம்ப நாள் கழிச்சு இங்...கவி...<br /><br />எப்படி இருக்கீங்க?<br /><br />ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்திருக்கேன்...<br /><br />வந்தால், வழக்கம் போல் கடைவிழியால் கடைத்தேற்று என்று நீங்கள் எழுதிய அருமையான கவிதை வரவேற்றது... அதுவும் முடிவில் நீங்கள் எழுதியிருந்த இந்த வரிகள், ஆஹா அற்புதம் என்று சொல்ல வைத்தது...<br /><br />//மின்ன லென வினை ஒழியும் உன்னாலே - அதைக்<br />கண்ட தொண்டர் உளம் மகிழும் தன்னாலே<br />பின்னும் ஒரு பிறவி உண்டோ உனைத் தொழுதால் - எந்தன்<br />கண்ணின் மணி அன்னை உந்தன் பதம் பணிந்தால்//<br /><br />அவளின் பாதம் பணிந்து என்னையும் கடைத்தேற்றுமாறு கேட்கிறேன்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-10041219974304244192011-01-03T21:44:41.668-05:002011-01-03T21:44:41.668-05:00//வழக்கம் போல நன்றாக இருக்கிறது.//
:) வழக்கம் போல...//வழக்கம் போல நன்றாக இருக்கிறது.//<br /><br />:) வழக்கம் போல நன்றி கோபி :)<br /><br />கவிதை முயற்சி எப்படி போயிட்டிருக்கு? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-48187158681028350182011-01-03T21:26:04.369-05:002011-01-03T21:26:04.369-05:00வழக்கம் போல நன்றாக இருக்கிறது.வழக்கம் போல நன்றாக இருக்கிறது.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.com