tag:blogger.com,1999:blog-5972708730227264776.post2899361872217183224..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: எல்லாம் உந்தன் கையிலடி !குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-2949858330799122252010-01-17T09:47:51.882-05:002010-01-17T09:47:51.882-05:00//"எனது விருப்பப் படியல்ல! எல்லா நேரங்களிலும்...//"எனது விருப்பப் படியல்ல! எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் உன் திருவுள்ளப் படியே நடந்தேறட்டும்! உன் திருவுள்ளப்படியே நடந்தேறட்டும்!"<br /><br />வேண்டத்தக்கது அறிவோய் நீ!<br />வேண்டுவமுழுதுந்தருவோய் நீ! <br /><br />திருவருட்பாவில் வள்ளலார், தற்சுதந்திரமில்லாத நிலையை, சூரி சார் எடுத்துச் சொன்னபடி, வைணவ நிலையில் முழு சரணாகதி நிலையில் மட்டுமே இது சாத்தியம்!//<br /><br />அருமையாகச் சொன்னீர்கள் கிருஷ்ணமூர்த்தி சார். அதுவே என் பிரார்த்தனையும்.<br /><br />//திருவருள் கை கூட்டுக!//<br /><br />ஆசிகளுக்கு மனமார்ந்த நன்றிகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-16030091818832930772010-01-17T09:46:15.742-05:002010-01-17T09:46:15.742-05:00வாங்க தாத்தா. பூர்வி கல்யாணியில் பாடல் வெகு அருமைய...வாங்க தாத்தா. பூர்வி கல்யாணியில் பாடல் வெகு அருமையாக வந்திருக்கு. மிக்க நன்றி. இடுகையிலும் சேர்த்திருக்கேன். <br /><br />//எல்லாவற்றையும் பகவானிடம் ஒப்படைத்துவிட்டு, அவன் என்ன செய்வானோ அதுவே சரி என <br />ஒப்புக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் நிலை, பக்தனின் உன்னதமான நிலை.//<br /><br />அந்த நிலையை அடைய அவளே அருள வேண்டும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-85596852996090806982010-01-13T12:08:59.117-05:002010-01-13T12:08:59.117-05:00இது உண்மையிலேயே மிக அருமையான நிலை!
"எனது விர...இது உண்மையிலேயே மிக அருமையான நிலை! <br />"எனது விருப்பப் படியல்ல! எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் உன் திருவுள்ளப் படியே நடந்தேறட்டும்! உன் திருவுள்ளப்படியே நடந்தேறட்டும்!"<br /><br />ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்லும் அருமையான வழி, பிரார்த்தனை இது.<br /><br /><br /><br />வேண்டத்தக்கது அறிவோய் நீ!<br />வேண்டுவமுழுதுந்தருவோய் நீ! <br /><br />திருவருட்பாவில் வள்ளலார், தற்சுதந்திரமில்லாத நிலையை, சூரி சார் எடுத்துச் சொன்னபடி, வைணவ நிலையில் முழு சரணாகதி நிலையில் மட்டுமே இது சாத்தியம்!<br /><br />திருவருள் கை கூட்டுக!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-89608367957161206692010-01-12T03:16:05.222-05:002010-01-12T03:16:05.222-05:00வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இரு நியாயங்கள் உள்ளதெனச் சொ...வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் இரு நியாயங்கள் உள்ளதெனச் சொல்வார்கள்.<br /> ஒன்று குரங்குக் குட்டி ந்யாயம்.<br /> இன்னொன்று பூனைக்குட்டி ந்யாயம்.<br /><br /> எல்லாவற்றையும் பகவானிடம் ஒப்படைத்துவிட்டு, அவன் என்ன செய்வானோ அதுவே சரி என <br /> ஒப்புக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் நிலை, பக்தனின் உன்னதமான நிலை.<br /><br /> அந்த மன நிலைதனை அழகாக, எளிதாக விளக்கியிருக்கிறீர்கள்.<br /><br /> பாடலை பூர்வி கல்யாணி ராகத்தில் என்னால் இயன்ற வரை பாடியிருக்கிறேன்.<br /><br /> சுப்பு ரத்தினம்.<br />http://menakasury.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com