tag:blogger.com,1999:blog-5972708730227264776.post3567403991437891255..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: "என்னுள்ளே வா!"குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-14311773979269547492008-09-12T21:40:00.000-04:002008-09-12T21:40:00.000-04:00அருமை அருமைஉள் உணர்வுகளை அழகாக விவரித்துள்ளீர்கள்....அருமை அருமை<BR/>உள் உணர்வுகளை அழகாக விவரித்துள்ளீர்கள்.<BR/><B>பால்போலும் சிரிப்பலைகள் பட்டுப்பாவாடை!</B><BR/>பொது இடங்களில் இப்படி குழந்தைகளை பார்க்கும் போது அப்படியே தூக்கிக்கொஞ்சாலாமா? என்று தோன்றும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-83871762519332098702008-09-12T21:15:00.000-04:002008-09-12T21:15:00.000-04:00பேரழகி உமைப் பார்க்க பொற்புடனே வந்தாளோ?நேரமிது சேர...பேரழகி உமைப் பார்க்க பொற்புடனே வந்தாளோ?<BR/>நேரமிது சேருமிடம் சேர்ந்திடென்று சொன்னாளோ?<BR/>தாரமரும் கொன்றை மலர் சூடுமவன் பாகத்தாள்<BR/>பேரருளால் பேசி வந்து பொன்னடியைத் தந்திடுவாள்!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-45579439610880662442008-08-07T23:19:00.000-04:002008-08-07T23:19:00.000-04:00நீங்க பானை வைக்கப் போறது எனக்குத் தெரியாது ரவி.கும...நீங்க பானை வைக்கப் போறது எனக்குத் தெரியாது ரவி.<BR/><BR/>குமரன் யாருமே பானை வைக்கலைன்னு ஒரு செய்தி சொன்னாரு.<BR/><BR/>சரின்னு, அவசர அவசரமா ஒரு பானை வைச்சேன்.<BR/><BR/>போட்டதுக்கு அப்புறம் பார்த்தா ஏற்கெனவே ஒரு நல்ல பானை வைச்சுருக்கீங்க!<BR/><BR/>சரி, பரவாயில்லை, ஒரு சின்ன பானையா இருந்திட்டுப் போகட்டும்னு அப்படியே விட்டுட்டேன்.<BR/><BR/>பாட்டெல்லாம் ரொம்பவே அருமை.... உங்க பானையில!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-64130149021273590692008-08-07T23:08:00.000-04:002008-08-07T23:08:00.000-04:00நன்றி கவிநயா!முதலாய் வந்ததுக்கு!:))நன்றி கவிநயா!<BR/>முதலாய் வந்ததுக்கு!<BR/>:))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-44687021859468038102008-08-07T22:46:00.000-04:002008-08-07T22:46:00.000-04:00அடஆடி நாலாம் வெள்ளிக்கு ரெண்டு பானை கூழா? ஆத்தாடி ...அட<BR/>ஆடி நாலாம் வெள்ளிக்கு ரெண்டு பானை கூழா? <BR/><BR/>ஆத்தாடி மாரியம்மா - பதிவைப் போட்டுட்டு வந்து பாத்தா, பின்னாடியே நீங்களும் என்னுள்ளே வா-ன்னு போட்டிருக்கீங்க SK! சூப்பரு :)<BR/><BR/>//நெருக்கி நின்ற பக்தர்குழாம் நெட்டித் தள்ளியது<BR/>ஒருவர் மீது ஒருவர்மோதி அமைதி குலைந்தது//<BR/><BR/>ஹிஹி!<BR/>இது எப்போ? எந்தக் கோயில்ல? இந்தியப் பயணத்தின் போதா SK?<BR/>அடியவரோடு நெருங்கிச் சரண் புகுந்தேன்...தேச முத்துமாரி தான்!<BR/><BR/>//பார்க்கணும்னு ஆசைவைச்சா, கூட்டமெல்லாம் ஒண்ணுமில்ல!<BR/>நோக்கமிங்கு ஒண்ணானா பாக்கறதும் ஒண்ணாயிடும்!<BR/>சேர்த்ததெல்லாம் தொலைச்சுபுட்டு சீக்கிரமா வந்துசேரு//<BR/><BR/>அருமை! அருமை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-31112342974818962942008-08-07T22:06:00.000-04:002008-08-07T22:06:00.000-04:00//ஆசைகளைத் தொலைத்துவிட்டு நேசமெல்லாம் அவளில்வைத்து...//ஆசைகளைத் தொலைத்துவிட்டு நேசமெல்லாம் அவளில்வைத்து<BR/>வேசமேதும் போடாமல் வீம்பெதுவும் செய்யாமல்<BR/>அசையாத மனத்துள்ளே அவளை வைத்திருந்தால்<BR/>பூசனைகள் தேவையில்லை தேவியவள் வந்திருப்பாள்!//<BR/><BR/>அருமையான வரிகள்.<BR/>அன்னையின் திருவடிகள் சரணம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com