tag:blogger.com,1999:blog-5972708730227264776.post3658085333156471204..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: எங்கும் இருப்பவள் எதிலும் இருப்பவள் !குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-39441757360033457962008-10-20T22:11:00.000-04:002008-10-20T22:11:00.000-04:00வாங்க பாட்டி. ரொம்ப நாளாச்சே உங்கள பார்த்து... ஆமா...வாங்க பாட்டி. ரொம்ப நாளாச்சே உங்கள பார்த்து... ஆமா, அந்த மெட்டிலும் வருது. மிக்க நன்றி. இந்தப் பக்கம் வரீங்களா? வாங்க வாங்க :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-30687022359088030492008-10-19T21:32:00.000-04:002008-10-19T21:32:00.000-04:00மகிஷாசுர மர்த்தனி ஸ்லோகமான ' ஹைகிரி நந்தினி நந்தித...மகிஷாசுர மர்த்தனி ஸ்லோகமான ' ஹைகிரி நந்தினி நந்தித மேதினி "<BR/> மெட்டு நன்றாக தெரிந்தது தானே !<BR/><BR/> அந்த மெட்டிலும் இந்த உங்களது பாடல் மிகவும் அற்புதமாக அமைகிறது.<BR/><BR/> பாடிப் பாருங்களேன் !<BR/><BR/> மீனாட்சி பாட்டி.<BR/> தஞ்சை. ( இப்போது சென்னை )<BR/> அடுத்த மாசம் உங்க ஊர் பக்கம்sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-72035909739309614072008-10-17T13:34:00.000-04:002008-10-17T13:34:00.000-04:00முழு சுட்டியும் வரல, ஏன்னு தெரியல; மடல் அனுப்பறேன்...முழு சுட்டியும் வரல, ஏன்னு தெரியல; மடல் அனுப்பறேன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-28435375208819215992008-10-17T13:33:00.000-04:002008-10-17T13:33:00.000-04:00ஆமால்ல, இது கண்ணன் ஸ்பெஷல் தரிசனம் போல :) வருகைக்க...ஆமால்ல, இது கண்ணன் ஸ்பெஷல் தரிசனம் போல :) வருகைக்கு நன்றி கண்ணா.<BR/><BR/>படம் இங்கேருந்துதான் எடுத்தேன் - கர்நாடகா போலருக்கு -<BR/><BR/>http://www.dattapeetham.com/india/festivals/2006/navaratri2006/oct2/oct2.htmlKavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-82705036668884558482008-10-17T13:18:00.000-04:002008-10-17T13:18:00.000-04:00யக்காசங்கு சக்கரம் மட்டுமா?மகுடத்தைப் பாருங்க! அப்...யக்கா<BR/>சங்கு சக்கரம் மட்டுமா?<BR/>மகுடத்தைப் பாருங்க! அப்படியே திருமலை ஸ்ரீநிவாசன் மகுடம்! என்ன சொல்றீங்க? :)<BR/><BR/>//உந்த னடி சரணம்<BR/>அம்மா நீயும் வரணும்!//<BR/><BR/>அருமையான முடிப்பு! அழகான தொடுப்பு!<BR/><BR/>அம்மன் படம் அழகோ அழகு! எந்த ஊரு உற்சவர் க்கா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-30592745926130841252008-10-17T13:09:00.000-04:002008-10-17T13:09:00.000-04:00ஆமால்ல? நன்றி குமரா :)ஆமால்ல? நன்றி குமரா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-10941581306185089862008-10-17T12:16:00.000-04:002008-10-17T12:16:00.000-04:00சங்கு சக்ர தாரிணியாக இராஜராஜேஸ்வரியின் திருக்கோலம்...சங்கு சக்ர தாரிணியாக இராஜராஜேஸ்வரியின் திருக்கோலம் மிக நன்றாக இருக்கிறது.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-22749171075712804202008-10-17T11:24:00.000-04:002008-10-17T11:24:00.000-04:00கண்பனிக்கச் செய்த உருக்கமான மெட்டு. நல்லாருந்தது. ...கண்பனிக்கச் செய்த உருக்கமான மெட்டு. நல்லாருந்தது. நன்றி தாத்தா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-14952813637218040862008-10-17T06:19:00.000-04:002008-10-17T06:19:00.000-04:00http://uk.youtube.com/watch?v=KQpQASW98G8http://uk.youtube.com/watch?v=KQpQASW98G8sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-86213461044420206382008-10-14T20:54:00.001-04:002008-10-14T20:54:00.001-04:00எனக்கும் பிடிச்ச வரிகளையே எடுத்துக் காட்டியிருக்கீ...எனக்கும் பிடிச்ச வரிகளையே எடுத்துக் காட்டியிருக்கீங்க :) நன்றி மௌலி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-1695648875345048212008-10-14T20:54:00.000-04:002008-10-14T20:54:00.000-04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராமலக்ஷ்மி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-90545923535794807492008-10-14T20:52:00.001-04:002008-10-14T20:52:00.001-04:00'புவன பரிபாலினி' - அழகா இருக்கே :) வருகைக்கு நன்றி...'புவன பரிபாலினி' - அழகா இருக்கே :) வருகைக்கு நன்றி ஜீவா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-54983962540644929752008-10-14T20:52:00.000-04:002008-10-14T20:52:00.000-04:00வருக கைலாஷி. எனக்கும் பிடிச்ச படம். மிக்க நன்றி!வருக கைலாஷி. எனக்கும் பிடிச்ச படம். மிக்க நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-57065882627290136832008-10-14T05:00:00.000-04:002008-10-14T05:00:00.000-04:00//எங்கும் இருப்பவள் எதிலும் இருப்பவள்என்னிலு மிருப...//எங்கும் இருப்பவள் எதிலும் இருப்பவள்<BR/>என்னிலு மிருப்பவளே<BR/>கண்ணில் ஒளிகாட்டிக் கருணை முகம்காட்டி<BR/>என்னை இழுப்பவளே//<BR/><BR/>அருமையான வரிகள்....மிகவும் ரசித்தேன் கவிக்கா..<BR/><BR/>படம் சூப்பர்.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-30970034364187894542008-10-14T02:04:00.000-04:002008-10-14T02:04:00.000-04:00//உன்னால் முடியாத தொன்றுண்டோ உலகில்//ஆமாம் கவிநயா....//உன்னால் முடியாத தொன்றுண்டோ உலகில்//<BR/><BR/>ஆமாம் கவிநயா. அம்மாவால் ஆகாததென அகிலத்தில் எதுவும் எதுவுமில்லை.<BR/><BR/>//கருணை கொஞ்சம் வைத்து<BR/>அம்மா நீயும் வரணும்!//<BR/><BR/>அந்தக் கருணை மட்டும் கிடைத்து விட்டால் அதை விடப் பாக்கியம் வெறெதுவும் எதுவும் இல்லை.<BR/><BR/>பாடலுக்கு நன்றி கவிநயா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-58373493832424460692008-10-13T22:55:00.000-04:002008-10-13T22:55:00.000-04:00//கருணை கொஞ்சம் வைத்துஅம்மா நீயும் வரணும்!//கருணை ...//கருணை கொஞ்சம் வைத்து<BR/>அம்மா நீயும் வரணும்!//<BR/>கருணை கொஞ்சமாவது காட்டிடு தாயே,<BR/>கற்பகாம்பாள் நீயே - புவன பரிபாலினி,<BR/>கருணை கொண்டு, அருள் பாலித்திடு.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-44413880751137336442008-10-13T22:26:00.000-04:002008-10-13T22:26:00.000-04:00//தங்கக் காதணியைத் தந்தங் கொருநாள்நிலவை அமைத்தவளேம...//தங்கக் காதணியைத் தந்தங் கொருநாள்<BR/>நிலவை அமைத்தவளே<BR/>மஹிஷா சுரனை மண்ணோடு மண்ணாக்கி<BR/>மாய்த்துச் சிரித்தவளே//<BR/><BR/>பக்தர்களைக் காப்பவளும் அதே சமயம் துஷ்டர்களை அழிப்பவளும் ஒரே அன்னையே என்று அருமையாக கூறியுள்ளீர்கள்.<BR/><BR/>அம்மன் படம் அருமை. <BR/><BR/>வாழ்த்துக்கள் கவிநயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.com