tag:blogger.com,1999:blog-5972708730227264776.post4073272181291670973..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: "ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" -- 4குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-24028677707566411192007-04-05T10:35:00.000-04:002007-04-05T10:35:00.000-04:00நான் முன்பே சொல்லியதுபோல, இந்தப் பாடல்களில் மிளிரு...நான் முன்பே சொல்லியதுபோல, இந்தப் பாடல்களில் மிளிரும் உரிமையை நான் வேறெங்கும் அதிகம் கண்டதில்லை, குமரன், ரவி!!<BR/><BR/>அதுவே என்னை ஈர்த்தது!<BR/><BR/>ஒரு சுந்தரர் பாடல் ஈசன் மேல் இது போல வரும்.<BR/><BR/>வாய்ப்பிருந்தால் பின்னர் இடுகிறேன் அதை!<BR/><BR/>நன்றி.<BR/><BR/>சதிகாரிக்கு நீங்கள் சொன்ன விளக்கம் அருமை. <BR/><BR/>இன்னும் சற்று ஆழமாகச் சிந்தித்தால், <BR/>"நீயோ சதிகாரிதான்.<BR/>உன் உடலில் பாதியாய் விளங்கும் ஈசனை மறந்து, உன்னை மட்டுமே சதமாக நம்பினேனே, என்னைச் சொல்லவேண்டும்," <BR/>என்று கோபிப்பதாகக் கூட எண்ணலாம்.<BR/><BR/>இதைக் கேட்டதும், கருணையே உருவான ஈசன் இரங்கி வர மாட்டானா என்ன?<BR/><BR/>வலது காது அவனது தானே!<BR/> :))VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-15283053930089357122007-04-05T10:14:00.000-04:002007-04-05T10:14:00.000-04:00//சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச்சதமாக நம்பினே...//சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச்<BR/>சதமாக நம்பினேனே//<BR/><BR/>மேலோட்டமாகப் பார்க்கையில், வறுமையைத் தீர்க்காத அம்பாளை, உரிமையுடன் வைவது போல் இருக்கு!<BR/>அந்த உரிமை கூட ஒரு சுகம் தான்!<BR/><BR/>ஆனால் இப்படியும் பாருங்கள்.<BR/>சதி=பார்வதி<BR/>காரி=கருப்பானவள்<BR/>இப்படிக் கருத்துப் போய் இருக்கும் பார்வதீ, உன்னைப் போய் நம்பினேனே! பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ என்று அதிகாரமாய் கேட்கிறார் கவிஞர்.<BR/><BR/>அம்பாளைக் கோபிப்பதில் கூட ஒரு தமிழ்ச்சுவை ஒளிந்து தான் உள்ளது!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-71199252618014435202007-04-05T08:30:00.000-04:002007-04-05T08:30:00.000-04:00தாயிடம் நன்றாக உரிமை எடுத்துக் கொள்கிறார் பாடலாசிர...தாயிடம் நன்றாக உரிமை எடுத்துக் கொள்கிறார் பாடலாசிரியர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-90005199355153953522007-04-05T00:59:00.000-04:002007-04-05T00:59:00.000-04:00ஜெய ஜெய காமாக்ஷி!ஜெய ஜெய காமாக்ஷி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.com