tag:blogger.com,1999:blog-5972708730227264776.post4079465099301513122..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: "தேவி திருக்கதை" -- 7குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-22423512474594443172008-10-08T08:28:00.000-04:002008-10-08T08:28:00.000-04:00//தேவியின் திருக்கதைச் சாரத்தைச் சாரமாகச் சொல்லி ந...//தேவியின் திருக்கதைச் சாரத்தைச் சாரமாகச் சொல்லி நிறைவு செய்தமைக்கு நன்றி!//<BR/>//தம்முள் எண்ணை அடக்கியவள், என்னையும் அடக்கி, <BR/>எம்மையும், நம்மையும், அவள் ஆனந்த லஹரியில் அடக்கி அருள வேண்டுகிறேன்!<BR/><BR/>இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்//<BR/><BR/>நன்றி ரவி.<BR/> நீங்கள் படித்திருப்பீர்கள் எனவே நினைத்தேன்.<BR/>இன்னமும் தொடர் நிறைவடையவில்லை. இன்னும் 2 பதிவுகள் இருக்கின்றன.<BR/>அதையும் படித்துவிட்டுச் சொல்லுங்கள்.<BR/>இந்தியப் பயணம் நிறைவாக நடந்தேறியிருக்கும் என நம்புகிறேன்.<BR/>அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துகள்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-47273142200834392282008-10-08T00:06:00.000-04:002008-10-08T00:06:00.000-04:00//எண்கள் அனைத்தையுமே இந்த ஒன்பதுக்குள் அடக்கிவிட ம...//எண்கள் அனைத்தையுமே இந்த ஒன்பதுக்குள் அடக்கிவிட முடியும்//<BR/><BR/>தம்முள் எண்ணை அடக்கியவள், என்னையும் அடக்கி, <BR/>எம்மையும், நம்மையும், அவள் ஆனந்த லஹரியில் அடக்கி அருள வேண்டுகிறேன்!<BR/><BR/>இனிய விஜயதசமி வாழ்த்துக்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-7923484364993035652008-10-08T00:03:00.000-04:002008-10-08T00:03:00.000-04:00நவராத்திரிப் பதிவுகளில் தேவி மகாத்மியம் மிக அருமைய...நவராத்திரிப் பதிவுகளில் தேவி மகாத்மியம் மிக அருமையாகச் சென்றது SK.<BR/><BR/>ஒவ்வொரு நாளும் வாசித்துக் கொண்டிருந்தேன். திருக்கடையூரிலும் கூட! அதன் பின்னர் திருவானைக்காவிலும் கூட! பின்னூட்டத் தான் முடியவில்லை!<BR/><BR/>தேவியின் திருக்கதைச் சாரத்தைச் சாரமாகச் சொல்லி நிறைவு செய்தமைக்கு நன்றி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-73248497907536105572008-10-07T22:59:00.000-04:002008-10-07T22:59:00.000-04:00//நன்றி கோவியாரே!அது சொல்லப்படும் கதை!இது அந்தக் க...//நன்றி கோவியாரே!<BR/>அது சொல்லப்படும் கதை!<BR/>இது அந்தக் கதை என்ன சொல்கிறது என்பதைச் சொல்லும் சாரம்!//<BR/><BR/>அது நன்றாகவே தெரியும். இல்லை என்றால் இங்கு பின்னூட்டி இருக்க மாட்டேன். :)கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-77519703801792820432008-10-07T22:56:00.000-04:002008-10-07T22:56:00.000-04:00நன்றி கோவியாரே!அது சொல்லப்படும் கதை! இது அந்தக் கத...நன்றி கோவியாரே!<BR/>அது சொல்லப்படும் கதை!<BR/> இது அந்தக் கதை என்ன சொல்கிறது என்பதைச் சொல்லும் சாரம்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-35598373413965480882008-10-07T22:50:00.000-04:002008-10-07T22:50:00.000-04:00நன்றாக எழுதி இருக்கிங்க, மற்ற பகுதிகளை விட இது நன்...நன்றாக எழுதி இருக்கிங்க, மற்ற பகுதிகளை விட இது நன்றாக தெளிவாக, இருக்கிறது.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.com