tag:blogger.com,1999:blog-5972708730227264776.post4393213248560555906..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: "ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 2குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-12077362728062278262007-07-02T00:02:00.000-04:002007-07-02T00:02:00.000-04:00லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றீங்களே, குமரன்.சிறி...லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வர்றீங்களே, குமரன்.<BR/><BR/>சிறியனால் என்ன?<BR/> எவனாலும் முடியாது அவள் பெருமை!VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-70754818475326501692007-07-01T23:34:00.000-04:002007-07-01T23:34:00.000-04:00உன் மாயை புகழ என்னால் ஆமோ? சிறியனால் முடிந்திடாது....உன் மாயை புகழ என்னால் ஆமோ? சிறியனால் முடிந்திடாது. எத்தனை உண்மை எஸ்.கே. எப்போதோ படித்திருக்க வேண்டியதை இப்போது படிக்கத் தொடங்கியிருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-15662388653828654922007-04-03T11:02:00.000-04:002007-04-03T11:02:00.000-04:00நான் சொன்னதை நீங்கள் முற்றிலும் தவறாகப் புரிந்து க...நான் சொன்னதை நீங்கள் முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் நண்பரே!<BR/><BR/>இப்பதிகத்தில் இதெல்லாம் வரும் எனவே சொல்லியிருக்கிறேன்.<BR/><BR/>வல்ல்லியம்மாவுக்கு நான் எழுதிய பின்னூட்டத்தைப் படியுங்கள்.<BR/><BR/>பத்து பாடல்களிலும் பத்துவித உணர்ச்சி வரும் என்பதையே நான் குறிப்பிட்டேன்.<BR/><BR/>உங்களையும், உங்கள் பின்னூட்டங்களையும் பெரிதும் மதிப்பவன் நான் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.<BR/>நன்றி.<BR/><BR/><BR/>//ஒவ்வொரு பாடலும் ஒரு சுவையில் வரும்,திரு. ரவி!<BR/><BR/>கொஞ்சம் சிணுங்கல், கொஞ்சம் கோபம், கொஞ்சம் வம்பு, பின்னர் பழிச்சண்டை, திட்டல், கெஞ்சல், வர்ஷித்தல், வேண்டல் என மிளிரும்.<BR/><BR/>இப்பாடல்களுக்கு நான் எப்போதும் அடிமை.<BR/><BR/>முழுப்பதிகமும் முடிந்தவுடன், ஒருமுறை தொடர்ச்சியாகச் சொல்லிப் பாருங்கள்.<BR/>ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வு உங்களுக்குள் தானாக வரும்! //VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-50809193641799545992007-04-03T08:52:00.000-04:002007-04-03T08:52:00.000-04:00ரீங்காரத்தில் தொடங்கி, ஓங்காரம், ஆங்காரம், மமகாரம்...ரீங்காரத்தில் தொடங்கி, ஓங்காரம், ஆங்காரம், மமகாரம் இன்னும் எல்லா காரங்களும் வரும்!<BR/>:)VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-51715114259629403292007-04-03T01:42:00.000-04:002007-04-03T01:42:00.000-04:00//என்று ரிகரம் ரீங்காரம் இடுகிறது//பஞ்சாஷரீயாகட்டு...//என்று ரிகரம் ரீங்காரம் இடுகிறது//<BR/><BR/>பஞ்சாஷரீயாகட்டும், பாலையாகட்டும், அம்பிகையின் மூல மந்திரங்கள் 'ரீ'ங்காரம் நிறைந்தவை தாம்.அதே இந்தப்பாடலில் மெலிட்டிருப்பதாக தெரிகிறது.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-74136035505904466022007-04-02T23:51:00.000-04:002007-04-02T23:51:00.000-04:00ஒவ்வொரு பாடலும் ஒரு சுவையில் வரும்,திரு. ரவி!கொஞ்ச...ஒவ்வொரு பாடலும் ஒரு சுவையில் வரும்,திரு. ரவி!<BR/><BR/>கொஞ்சம் சிணுங்கல், கொஞ்சம் கோபம், கொஞ்சம் வம்பு, பின்னர் பழிச்சண்டை, திட்டல், கெஞ்சல், வர்ஷித்தல், வேண்டல் என மிளிரும்.<BR/><BR/>இப்பாடல்களுக்கு நான் எப்போதும் அடிமை.<BR/><BR/>முழுப்பதிகமும் முடிந்தவுடன், ஒருமுறை தொடர்ச்சியாகச் சொல்லிப் பாருங்கள்.<BR/> ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த உணர்வு உங்களுக்குள் தானாக வரும்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-56666322404271122942007-04-02T22:43:00.000-04:002007-04-02T22:43:00.000-04:00சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரிஅந்தரி துரந்தரி ந...சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி<BR/>அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி<BR/><BR/>என்று ரிகரம் ரீங்காரம் இடுகிறது SK ஐயா.<BR/><BR/>இந்த விருத்தப் பதிவுகளில் ஏதேனும் ஒரு நாள் "காமாக்ஷி" என்ற தீஞ்சொல்லுக்கு தங்கள் திருவாக்கால் பொருள் சுவை தாருங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-91741738083448016952007-04-02T21:42:00.000-04:002007-04-02T21:42:00.000-04:00இல்லை ஷைலஜா!இதை வெகுநாட்களாகப் பாடி வருகிறேன். "கு...இல்லை ஷைலஜா!<BR/><BR/>இதை வெகுநாட்களாகப் பாடி வருகிறேன்.<BR/> "குமரன்" அருளால் இது வந்தது!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-52571722797355224262007-04-02T21:40:00.000-04:002007-04-02T21:40:00.000-04:00மனதிலிருந்து எடுத்தேன், கோவியாரே!சுமார் 30 ஆண்டுகள...மனதிலிருந்து எடுத்தேன், கோவியாரே!<BR/><BR/>சுமார் 30 ஆண்டுகளாக இதை தினமும் பாடி வருகிறேன்.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-78677703440991248892007-04-02T21:34:00.000-04:002007-04-02T21:34:00.000-04:00//அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்...//அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்<BR/>அம்மை காமாக்ஷி உமையே. [1]//<BR/><BR/>இந்த வரி எங்கள் பாடலில் ..."அழகான நாகையில் புகழாக வாழ்ந்திடும் அன்னை நெல்லுக்கடை மாரி உமையே !"<BR/><BR/>என்றிருக்கும் !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-86495895476514656812007-04-02T21:29:00.000-04:002007-04-02T21:29:00.000-04:00இந்த பாடலை போட்டு மறைந்த என் தந்தையை நினைவு படுத்த...இந்த பாடலை போட்டு மறைந்த என் தந்தையை நினைவு படுத்திவிட்டீர்கள் வி.எஸ்.கே !<BR/><BR/>ஒரு காலத்தில் மனப்பாடமாக தெரிந்த பாடல் இது. மாரியம்மன் கோவில் காவடியின் போது இந்த பாடலை என் தந்தையார் பாட அங்கு ஒற்றையடி மேளத்துடன் பம்பை இசை சிலிர்க்க வைத்திருக்கிறது.<BR/><BR/>:)<BR/><BR/>பாடல் கிட்டதிட்ட மறந்தே போய் இருந்தது ... எங்கிருந்து எடுத்தீர்களோ ?கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-67606601231670382862007-04-02T21:07:00.000-04:002007-04-02T21:07:00.000-04:00அழகான பாடல் அன்னையைபோலவே.விஎஸ்கே எழுதினதா இந்தப்பா...அழகான பாடல் அன்னையைபோலவே.<BR/>விஎஸ்கே எழுதினதா இந்தப்பாடல்?<BR/>ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.com