tag:blogger.com,1999:blog-5972708730227264776.post4826300559863434593..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: மதுராபுரி அழகி!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-7233460443913626092012-10-09T16:01:06.311-04:002012-10-09T16:01:06.311-04:00லலிதாம்மா, உங்களுக்குப் பிடிச்ச பரமாச்சார்யரின் வி...லலிதாம்மா, உங்களுக்குப் பிடிச்ச பரமாச்சார்யரின் விளக்கம், எனக்கும் பிடிச்சிருச்சு :) அதனோடான கற்பனையின் ஒற்றுமை குறித்து ரொம்ப சந்தோஷமாவும் இருக்கு. நன்றி அம்மா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-31987334790704843562012-10-09T15:59:39.509-04:002012-10-09T15:59:39.509-04:00மிக்க நன்றி தனபாலன்!மிக்க நன்றி தனபாலன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-24620856312439346632012-10-09T09:56:46.717-04:002012-10-09T09:56:46.717-04:00enjoyed subbusir's paattu!
மீனினத்தைத்துரத்தி...enjoyed subbusir's paattu!<br /> மீனினத்தைத்துரத்திய வரி எனக்கு சௌந்தர்யலஹரியின்<br /><br />(56) கீழுள்ள வரியை நினைவுபடுத்தியது!<br /><br />"தவாபர்ணே கர்ணே ஜபனயன பைசுன்ய சகிதா :<br /><br />நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா :சபரிகா :"<br /><br /><br />காதளவோடும் அம்பாளின் கண்களைப் பார்த்த மீன்களுக்கு <br /><br />'இக்கண்கள் அம்பாளின் காதிடம்போய் "மீன்கள் என்னோடு போட்டி <br /><br />போடுகின்றன" என்று ரகசியமாக் கோள் சொல்கின்றனவோ ?'<br /><br />என்று பயம்!கண்களின் பெடிஷனைக் கேட்டு அம்பாள் மீன்கள் மேல் <br /><br />ஆக்க்ஷன் எடுக்க வந்து விட்டால்?இந்த பயத்தால் மீன்கள் நீரின் மேல்<br /><br /> பரப்பில் நீந்தாமல் உள்ளுக்குள் மறைவாக முழுகினவாம் !<br /><br /><br />மேலுள்ள வாறு பரமாச்சார்யார் அளித்த விளக்கம் நான் ரொம்ப விரும்பி அடிக்கடிப் படிக்கும் ஒரு பகுதி!<br />Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-68869524814841139402012-10-09T09:14:27.715-04:002012-10-09T09:14:27.715-04:00அழகான அருமையான பாடல்...
நன்றி...அழகான அருமையான பாடல்...<br /><br />நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-81975119676892337192012-10-09T08:37:33.208-04:002012-10-09T08:37:33.208-04:00வாசித்தமைக்கு நன்றிகள், சந்திர வம்சம், மற்றும் லலி...வாசித்தமைக்கு நன்றிகள், சந்திர வம்சம், மற்றும் லலிதாம்மா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-18736277653351176452012-10-09T08:37:12.470-04:002012-10-09T08:37:12.470-04:00//துள்ளுகின்ற மீனினத்தைத் துரத்திய விழியழகி//
பொற...//துள்ளுகின்ற மீனினத்தைத் துரத்திய விழியழகி//<br /><br />பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் இல்லை என்பதன் காரணம் பற்றிய கற்பனை... :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-80516225475856795202012-10-09T02:00:40.630-04:002012-10-09T02:00:40.630-04:00ஓரவிழியால் நீ ஒருகணம் பார்த்தாலும்
பாரம் குறைந்து...ஓரவிழியால் நீ ஒருகணம் பார்த்தாலும்<br /><br />பாரம் குறைந்து பஞ்சாய்ப்பறந்திடுவேன்;<br /><br />பாதவிரல்நுனி பட்டுவிட்டால் போதும் <br /><br />பாமலர்மாரி பெய்து மகிழ்ந்திடுவேன் <br />Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-71767410401109504012012-10-08T23:00:07.657-04:002012-10-08T23:00:07.657-04:00மதுராபுரி ஆளும் மஹராணியே!
மதுராபுரி ஆளும் மஹராணியே!<br />சந்திர வம்சம்https://www.blogger.com/profile/07320496164397124059noreply@blogger.com