tag:blogger.com,1999:blog-5972708730227264776.post505921211615287860..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: மாங்காட்டில் அவள் பெயர் காமாக்ஷிகுமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-36583261923621149472008-08-18T21:22:00.000-04:002008-08-18T21:22:00.000-04:00நல்வரவு ராமலக்ஷ்மி. நல்வார்த்தைகளுக்கு நன்றி :)நல்வரவு ராமலக்ஷ்மி. நல்வார்த்தைகளுக்கு நன்றி :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-68536646314823280792008-08-18T06:45:00.000-04:002008-08-18T06:45:00.000-04:00//இற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உன்னடிகள்போற்றுகின...//இற்றைக்கும் ஏழேழு <BR/>பிறவிக்கும் உன்னடிகள்<BR/>போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா!//<BR/><BR/>ஏங்க விடாமல் தந்திடுவாள் அன்னை மாங்காட்டு காமாக்ஷி!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-69400393022620521072008-08-14T22:14:00.000-04:002008-08-14T22:14:00.000-04:00வருக கைலாஷி. உங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றிய...வருக கைலாஷி. உங்கள் வருகைக்கு மகிழ்ச்சியும் நன்றியும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-23682617192376976392008-08-14T04:33:00.000-04:002008-08-14T04:33:00.000-04:00அன்னையின் அருட்சரிதத்தை அழகான கவிதையாக அவளுக்கு உக...அன்னையின் அருட்சரிதத்தை அழகான கவிதையாக அவளுக்கு உகந்த ஆடி மாதத்தில் வர வைத்த அம்மனுக்கும் அதை பதிவிட்ட தங்களுக்கும் ஆயிரம் நன்றிகள்.<BR/><BR/>தங்கள் பணி மேன் மேலும் சிறக்க அந்த மாங்காட்டு காமாக்ஷி அருள் புரியட்டும்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-11394289591928116952008-08-06T21:37:00.000-04:002008-08-06T21:37:00.000-04:00//எழுதுகிறேன் கவிதை எனச் சொல்லிக் காணுவோர் கண்களில...//எழுதுகிறேன் கவிதை எனச் சொல்லிக் காணுவோர் கண்களில் <BR/>கடலலையைக் கொண்டுவரும் <BR/>விந்தையும் அந்த மாங்காட்டாள் உமக்களித்த வித்தையோ !//<BR/><BR/>சரியாதான் சொன்னீங்க சுப்பு தாத்தா; அம்மா தராட்டா சொத்து எங்கேருந்து வரும்? :)<BR/><BR/>"எப்போ?"வையும் சிந்து பைரவியில் கேட்டு நெகிழ்ந்தேன். உங்களுடைய அன்புக்கும் ஆர்வத்துக்கும் மிகுந்த நன்றிகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-79833118642433265322008-08-06T11:12:00.000-04:002008-08-06T11:12:00.000-04:00இந்தப் பாடலை மாங்காடு அம்மன் சன்னதியிலே பாடவேண்ட...இந்தப் பாடலை மாங்காடு அம்மன் சன்னதியிலே<BR/> பாடவேண்டும் என அடம் பிடிக்கிறாள் ஒரு நூறு வயதுக்கிழவி.<BR/> இங்கே வந்து பாருங்கள்.<BR/> http://ceebrospark.blogspot.com<BR/> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-15058360439205182792008-08-05T23:55:00.000-04:002008-08-05T23:55:00.000-04:00அம்மன் பாட்டு என அம்மா அம்மா எனக் கரையும் கவ...அம்மன் பாட்டு என <BR/> அம்மா அம்மா எனக் கரையும் <BR/> கவி நயா ! எழுதுகிறேன்<BR/> கவிதை எனச் சொல்லிக்<BR/> காணுவோர் கண்களில் <BR/> கடலலையைக்<BR/> கொண்டுவரும் <BR/> விந்தையும் அந்த மாங்காட்டாள் உமக்களித்த<BR/> வித்தையோ !<BR/><BR/> சுப்பு தாத்தா.<BR/> http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-69236849928295693142008-08-05T22:44:00.000-04:002008-08-05T22:44:00.000-04:00நன்றி குமரா. உங்கள் விருப்பம் கைகூட அன்னை அருளட்டு...நன்றி குமரா. உங்கள் விருப்பம் கைகூட அன்னை அருளட்டும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-27563380684121468182008-08-05T22:41:00.000-04:002008-08-05T22:41:00.000-04:00அன்னையின் திருவுருவ தரிசனம் அருமை. மிக்க நன்றி அக்...அன்னையின் திருவுருவ தரிசனம் அருமை. மிக்க நன்றி அக்கா. அன்னையின் தவக்கோலத்தை மாங்காட்டில் சென்று தரிசிக்கும் பாக்கியம் விரைவில் கிடைக்கவேண்டும்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-58583964336864099802008-08-05T22:32:00.000-04:002008-08-05T22:32:00.000-04:00//மானிடருக்கு இதைவிட வேறேன்ன வேண்டும்//வருகைக்கும்...//மானிடருக்கு இதைவிட வேறேன்ன வேண்டும்//<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜய்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-9698283297678209832008-08-05T20:50:00.000-04:002008-08-05T20:50:00.000-04:00//நாவினிக்க உன்பெயரைநாள்தோறும் பாடுகின்றேன்நயந்தென...//நாவினிக்க உன்பெயரை<BR/>நாள்தோறும் பாடுகின்றேன்<BR/>நயந்தெனக்கு அருளிடுவாய் அம்மா!//<BR/><BR/><BR/>மானிடருக்கு இதைவிட வேறேன்ன வேண்டும்<BR/><BR/>கோவை விஜய்<BR/>http://pugaippezhai.blogspot.com/கோவை விஜய்https://www.blogger.com/profile/04107076646539827325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-72461776346216398562008-08-05T20:07:00.000-04:002008-08-05T20:07:00.000-04:00//என் இஷ்ட தெயவம் மாங்காட்டு காமாக்ஷி. //மிக்க மகி...//என் இஷ்ட தெயவம் மாங்காட்டு காமாக்ஷி. //<BR/><BR/>மிக்க மகிழ்ச்சி ப்ரசன்னா :) ரசித்தமைக்கு நன்றிகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-68870650016509378552008-08-05T08:33:00.000-04:002008-08-05T08:33:00.000-04:00/////இற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உன்னடிகள்போற்று.../////இற்றைக்கும் ஏழேழு <BR/>பிறவிக்கும் உன்னடிகள்<BR/>போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா!<BR/>//<BR/>liked these lines so much :)//<BR/><BR/>தெரியுமே :) இதை எழுதும்போது உங்களையும் அவளையும் நினைச்சேன் :)<BR/><BR/>வாழ்த்துக்கு நன்றி கண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-52313552019382998972008-08-05T08:30:00.000-04:002008-08-05T08:30:00.000-04:00என் இஷ்ட தெயவம் மாங்காட்டு காமாக்ஷி. கவிதையும் படம...என் இஷ்ட தெயவம் மாங்காட்டு காமாக்ஷி. கவிதையும் படமும் அருமை அருமை.ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-82307644242013385952008-08-05T01:11:00.000-04:002008-08-05T01:11:00.000-04:00மாங்காட்டு அம்மாவின்மகத்தான கோலத்தைப்பூங்காற்றுக் ...மாங்காட்டு அம்மாவின்<BR/>மகத்தான கோலத்தைப்<BR/>பூங்காற்றுக் கவிதையில்<BR/>படைத்தவர் கவிநயா!<BR/>வாழி நீர் வாழி!<BR/><BR/>//இற்றைக்கும் ஏழேழு <BR/>பிறவிக்கும் உன்னடிகள்<BR/>போற்றுகின்ற வரம்தருவாய் அம்மா!<BR/>//<BR/>liked these lines so much :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com