tag:blogger.com,1999:blog-5972708730227264776.post5387964693739657428..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: நீயே வேண்டும்!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-19338475538899111552012-05-17T23:44:17.224-04:002012-05-17T23:44:17.224-04:00வாங்க ராஜேஷ்! உங்களையும் பாத்து ரொம்ப நாளாச்சு :) ...வாங்க ராஜேஷ்! உங்களையும் பாத்து ரொம்ப நாளாச்சு :) வருகைக்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-36789148455529263992012-05-17T09:02:54.631-04:002012-05-17T09:02:54.631-04:00போகும் இடம் யாவும் உன்
புனிதத்தலமாகும் வரம் வேண்ட...போகும் இடம் யாவும் உன் <br />புனிதத்தலமாகும் வரம் வேண்டும் .நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-13513400291716413532012-05-17T09:02:00.974-04:002012-05-17T09:02:00.974-04:00ammanpaatu padichu romba naalachu
romba arumai :)...ammanpaatu padichu romba naalachu <br />romba arumai :)நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-10319607615654716322012-05-16T22:03:45.651-04:002012-05-16T22:03:45.651-04:00வாங்க லலிதாம்மா! நிச்சயம் நீங்க கேட்பீங்க, ரசிப்பீ...வாங்க லலிதாம்மா! நிச்சயம் நீங்க கேட்பீங்க, ரசிப்பீங்கன்னு தெரியும். மிக்க நன்றி. நான் தான் இன்னும் உங்களோடது கேட்கலை :( சீக்கிரம் வரேன்...Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-74362103023556363152012-05-16T22:02:49.466-04:002012-05-16T22:02:49.466-04:00வாங்க தாத்தா.
//என்னையும் அறியாது கவி நயா நெஞ்சில...வாங்க தாத்தா.<br /><br />//என்னையும் அறியாது கவி நயா நெஞ்சில்<br />எனப் பாடிவிட்டேன். யான் பிழை செய்திருந்தால் பொருத்தருள்க.//<br /><br />உங்கள் பிழை இல்லை, அவள் செயல் என்பதாகவே நினைத்து எனக்கு மெத்த மகிழ்ச்சியே!<br /><br />//இந்த மனத்தினை அறத்தின் பால் உய்ப்பது அறிவு என்பது புலப்படும். மனிதன் தன் மனத்தின் பின்<br />போகாது, தன் மனத்தினை தன் பின்னே வரச்செய்வது ஆன்மீக எண்ணங்களால் உந்தப்படும்<br />அறிவு பூர்வமான செயல்.//<br /><br />அழகாச் சொன்னீங்க தாத்தா.<br /><br />நாற்றிசையின் மணத்தையும் குணத்தையும் ரசித்தேன்.<br /><br />//அவரது முன் வினை புண்ணியமே.//<br /><br />உண்மைதான்னு நினைக்கிறேன்.<br /><br />ஆசிகளுக்கு மிக்க நன்றி தாத்தா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-35193301800121578962012-05-15T21:56:58.243-04:002012-05-15T21:56:58.243-04:00சுப்பு ஐயா பாடியதைக் கேட்டு ரசித்தேன் ;
நாற்றம்+இ...சுப்பு ஐயா பாடியதைக் கேட்டு ரசித்தேன் ;<br /><br />நாற்றம்+இசை என்ற விளக்கத்தையும் ரசித்தேன்;<br /><br />இந்த வரியில் கவிநயா நான்கு+திசை என்ற பொருளில் நாற்றிசை என்று <br />எழுதியிருப்பதால் " நான்கு பக்கமும் மனம் அலைபாயாமல்"என்ற பொருள்பட "ஓடாமல்"என்று எழுதியிருப்பதும் அழகாக பொருந்துகிறது.Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-57897447005495008632012-05-15T21:05:53.857-04:002012-05-15T21:05:53.857-04:00கண்மணி நெஞ்சில் என்னும் வார்த்தைகளை நான் இந்தப் பா...கண்மணி நெஞ்சில் என்னும் வார்த்தைகளை நான் இந்தப் பாடலில் <br /> கடைசியாக பாடும்பொழுது, என்னையும் அறியாது கவி நயா நெஞ்சில் <br /> எனப் பாடிவிட்டேன். யான் பிழை செய்திருந்தால் பொருத்தருள்க. <br /><br /> நாற்றிசையும் மனம் ஓடாமல் என்பது நாற்றிசையும் மனம் நாடாமல்<br /> என்றும் இருக்கலாம்.<br /><br /> நான்கு திசைகளிலும் மனதை ஈர்க்கும் பொருட்களை நாடாது ஈசன் பால் மனதைச்<br /> செலுத்துவது வேண்டப்படுவதுவே. <br /><br /> நாற்றம் = மணம். அடுத்த சொல் இசை. <br /> மனதிற்குவந்த மணமும் இசையும் மனதை இழுத்துச் சென்றுவிடும் என்பது வெள்ளிடைமலை.<br /> மனம் போன போக்கில் கால் போகலாமா என்ற கவிஞர் கண்ணதாசன் பாடலை நினைவு கொண்டால்,<br /> இந்த மனத்தினை அறத்தின் பால் உய்ப்பது அறிவு என்பது புலப்படும். மனிதன் தன் மனத்தின் பின் <br /> போகாது, தன் மனத்தினை தன் பின்னே வரச்செய்வது ஆன்மீக எண்ணங்களால் உந்தப்படும்<br /> அறிவு பூர்வமான செயல். <br /><br /> அவ்வறிவே அற்றம் காக்கும் கருவி எனலாம். <br /><br /> வழக்கம்போலவே கருத்தாழமும் சொற்திறனும் கொண்ட சுந்தரக்கவிதை அது.<br /> இயற்றுவது கவினயா என்றால் வியப்பில்லை. அவரது முன் வினை புண்ணியமே.<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-31439089663855436822012-05-15T17:01:27.343-04:002012-05-15T17:01:27.343-04:00அன்புக்கு மிக்க நன்றி லலிதாம்மா! உங்க வரிகளும் அழக...அன்புக்கு மிக்க நன்றி லலிதாம்மா! உங்க வரிகளும் அழகாக பொருந்தி வருது, பாடலுக்கு. (சுப்பு தாத்தா பாடித் தந்ததையும் கேளுங்க)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-45964693284603414192012-05-14T22:18:45.643-04:002012-05-14T22:18:45.643-04:00வலை களைகட்டிவிட்டது !
"காற்றும் நுழைய இடமி...வலை களைகட்டிவிட்டது !<br /><br /><br />"காற்றும் நுழைய இடமின்றி<br />கண்மணி நெஞ்சில் நீ வேண்டும்"<br /><br />ஆரம்பமே ரொம்ப அழகு !<br /><br />பேசிட என்நா அசைந்தாலுன்<br />பேர் ஒன்றே அதில் வர வேண்டும்;<br />போகும் இடம் யாவும் உன் <br />புனிதத்தலமாகும் வரம் வேண்டும் .Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.com