tag:blogger.com,1999:blog-5972708730227264776.post5547399366196070477..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் - 6குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-34512309188593796412007-04-06T23:31:00.000-04:002007-04-06T23:31:00.000-04:00திருப்புகழில் "அத்திக்கிறை சத்திச் சரவணனை" என்பதற்...திருப்புகழில் "அத்திக்கிறை சத்திச் சரவணனை" என்பதற்கு ஏற்கெனவே சொல்லியிருப்பதால் அதனை விட்டேன்.<BR/><BR/>பொருள் சொன்னதற்கு நன்றி.<BR/><BR/>கோபம் வந்துவிட்டால் என்னவெல்லாம் சொல்லி விடுகிறோம்... யார் எவர் எனப் பார்க்காது!<BR/><BR/>அதிலும் அவர் மிகவும் நெருங்கியவராக இருந்துவிட்டால், இன்னும் விசேஷம்!<BR/><BR/>தயவு தாக்ஷண்யம் பார்க்காமல் சொற்கள் வந்து விழும்!<BR/><BR/>அதுதான் இங்கும் நடக்கிறது!<BR/><BR/>நாளைக்கு அப்படியே குழைய ஆரம்பிப்போம்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-21429434468309606532007-04-06T22:38:00.000-04:002007-04-06T22:38:00.000-04:00//பித்தலாட்டக்காரி நீ என்று அறியாது உன்புருஷனை மறந...//பித்தலாட்டக்காரி நீ என்று அறியாது உன்<BR/>புருஷனை மறந்தனம்மா//<BR/><BR/>அம்மா நீ சுத்த மோசம்; ச்சே உனக்காக அப்பாவை என்னவெல்லாம் பேசி விட்டேன்; எவ்வளவு பெரிய்யய மனசு அவருக்கு! அவரைப் புரிந்து கொள்ளாமல் இவ்வளவு காலம் இருந்து விட்டேனே! - இக்காலக் குழந்தைகள் அப்பா அம்மா கட்சி சேருவது போல் உள்ளது :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-44746326870058151912007-04-06T22:35:00.000-04:002007-04-06T22:35:00.000-04:00//அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோ//பொருள்...//அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோ//<BR/><BR/>பொருள் வேண்டுவோர்க்கு:<BR/>அத்தி=யானை; அத்திமுகன=யானை முகன்Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com