tag:blogger.com,1999:blog-5972708730227264776.post6727475577463962490..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: "மாரியம்மன் தாலாட்டு" -- 21 [551-589]குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-1264869880307999102007-07-11T05:53:00.000-04:002007-07-11T05:53:00.000-04:00எப்பையன் கூப்பிட்டாலும்இங்கே நீ வந்திடுவாய்-இப்போத...எப்பையன் கூப்பிட்டாலும்<BR/>இங்கே நீ வந்திடுவாய்-இப்போது<BR/>சுப்பையன் கூப்பிடுகிறார்<BR/>வாராமல் இருப்பாயோ! - என்று<BR/><BR/>அன்பு மிகுதியாயால்<BR/>அடியவன்சிறியேனை உயர்த்தி<BR/>மருத்துவர் அய்யா<BR/>மனமகிழ்ந்து எழுதிவிட்டார்<BR/><BR/>அவரினும் உயர்ந்தபக்தர் - உன்<BR/>அடியார்களில் எவருளர்?<BR/>அவரழைப்பிற்கு நீவந்தால்போதும்<BR/>அதுதான் உன்மீது<BR/>அவர்கொண்ட பக்திக்குப்பெருமை!<BR/>அம்மாவுன் சக்திக்கும்பெருமை!<BR/><BR/>அறிகதேவி! வருகஉடனே!<BR/>தருகதேவி! உன்மனதிலோரிடம்!<BR/>ந்ல்லவரை அவரறிவார்<BR/>ந்லம்பெறுவோம் நாங்கள்!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-68626904123035364322007-07-10T18:37:00.000-04:002007-07-10T18:37:00.000-04:00படிப்படியாக ஏறி இப்போது அன்னை வருகிறாள்!பார்த்து ம...படிப்படியாக ஏறி இப்போது அன்னை வருகிறாள்!<BR/><BR/>பார்த்து மகிழுங்கள்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-29297825071934659272007-07-10T18:35:00.000-04:002007-07-10T18:35:00.000-04:00எப் பையன் கூப்பிட்டாலும் இங்கே நீ வந்திடுவாய்-இப்ப...எப் பையன் கூப்பிட்டாலும் <BR/>இங்கே நீ வந்திடுவாய்-இப்போது<BR/>சுப்பையன் கூப்பிடுகிறார்<BR/>வாராமல் இருப்பாயோ!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-70415653547351656812007-07-10T05:23:00.000-04:002007-07-10T05:23:00.000-04:00ஆரறிவார் உன்மகிமை ஆணிமுத்து மாரியம்மாஅறிந்தோர் உளம...ஆரறிவார் உன்மகிமை ஆணிமுத்து மாரியம்மா<BR/>அறிந்தோர் உளமுருகி அகிலத்தை மறந்திடுவார்<BR/>மருத்து்வம் படித்தவரும் மனதைத் தந்திடுவார்<BR/>மறுக்காமல் வந்திடுக மக்கள்நலம் <BR/>காப்பதற்கு!SP.VR. SUBBIAHhttps://www.blogger.com/profile/04797764056136324660noreply@blogger.com