tag:blogger.com,1999:blog-5972708730227264776.post6978106442877768591..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: "மீனாட்சியம்மை கலிவெண்பா” -2குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-16889611629896107302019-09-10T23:03:41.827-04:002019-09-10T23:03:41.827-04:00THANKYOU VERYMUCH SIR
THANKYOU VERYMUCH SIR<br />B.R.SASIKUMARhttps://www.blogger.com/profile/13365945262004464024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-25475111817033840592009-04-05T14:26:00.000-04:002009-04-05T14:26:00.000-04:00உண்மைதான் ரவி!இந்தப் பகுதி படிக்கப் படிக்க ஆனந்தம்...உண்மைதான் ரவி!<BR/>இந்தப் பகுதி படிக்கப் படிக்க ஆனந்தம் தரும்!<BR/><BR/>ஒவ்வொரு ‘சி’யையும் உணர்ந்து நோக்கினால், ஒரு நூறு பதிவுகள் போடலாம்!<BR/>அவ்வளவு நிகழ்வுகள் இதில் கொட்டி கிடக்கின்றன!<BR/>நன்றி ரவி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-25014705249597648832009-04-05T11:46:00.000-04:002009-04-05T11:46:00.000-04:00//வாய்ச்சி சடைச்சி வடிவுடைய மங்கைச்சிபேய்ச்சி இளமு...//வாய்ச்சி சடைச்சி வடிவுடைய மங்கைச்சி<BR/>பேய்ச்சி இளமுலைச்சி பேதைச்சி - காய்ச்சியபால்<BR/><BR/>வெண்ணெய் மொழிச்சி வெளிச்சி வெளியிடைச்சி<BR/>அண்ணுபுரந் தீயிட்ட அம்படைச்சி - நண்ணிலரும்<BR/><BR/>கொப்புக் குழைச்சி குவளைப் பொருவிழிச்சி<BR/>அப்புச் சடைச்சி சிவகாமச்சி//<BR/><BR/>ஹா ஹா ஹா<BR/>ச்சீ, ச்சீ என்று சொல்ல முடியாதபடி, இத்தனை அழகான "சி"-க்களா? இந்தப் பகுதி அழகா, அதே சமயம் ஜாலியாகவும் இருக்கு SK! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-71940137554369021822009-04-05T11:44:00.000-04:002009-04-05T11:44:00.000-04:00இது போன்ற பதிவுகளுக்கு ஆன்மீகப் பதிவர்களே வந்து கர...இது போன்ற பதிவுகளுக்கு ஆன்மீகப் பதிவர்களே வந்து கருத்து உரைக்கவில்லையானால் எப்படி? என்னமோ போங்க! அன்னையின் உற்சவ நேரத்தில் தனித் தேருடன் ஊர்த் தேருக்கும் வடம் பிடிக்க வேணும் என்ற பாவனை அவசியம் தேவை! <BR/><BR/>எதைப் பற்றியும் சிந்தையிற் கொள்ளாது, மீனாட்சி உற்சவத்தில், அவள் கலிவெண்பாவைத் தந்த SK ஐயாவுக்கு சிறப்பான வணக்கங்கள்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com