tag:blogger.com,1999:blog-5972708730227264776.post7088078546795056160..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: கோடிக் கோடிக் கண் வேண்டும்!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-5439247358914232222013-03-18T22:34:37.427-04:002013-03-18T22:34:37.427-04:00மன்னிச்சுக்கோங்க ஷைலன், உடனே பதில் எழுதலைன்னா அப்ப...மன்னிச்சுக்கோங்க ஷைலன், உடனே பதில் எழுதலைன்னா அப்படியே விட்டுப் போயிடுது...<br /><br />//நான் ஒத்துகிட்டாலும் ஒத்துகிடாட்டாலும் அம்மாவின் அருள் அருள் நிறைந்த செல்லப்பிள்ளை தான் நீங்க.//<br /><br />உங்களுக்குப் பெரிய மனசு இல்லைன்னு முன்ன ஒரு தரம் சொன்னீங்க, ஆனா இவ்ளோ பெரீய்ய மனசா இருக்கே :)<br /><br />அம்மாவை வணங்கணும்னு எண்ணம் ஏற்படறதுக்கே அவள் அருள் வேணுமாம், பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கணுமாம். அப்படிப் பார்த்தா அவளை நினைக்கிற நாம எல்லாருமே அவளுக்குச் செல்லம்தான் :) உங்க பெருந்தன்மைக்கு நன்றி தம்பீ :)<br />Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-85712443340150558872013-03-18T22:33:14.999-04:002013-03-18T22:33:14.999-04:00நன்றி லலிதாம்மா!நன்றி லலிதாம்மா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-53540144666659487842013-03-18T22:32:57.139-04:002013-03-18T22:32:57.139-04:00//எதை கொடுத்தாலும் அசத்திடுவிங்கள்.//
ஒவ்வொரு முற...//எதை கொடுத்தாலும் அசத்திடுவிங்கள்.//<br /><br />ஒவ்வொரு முறை எழுதும் போதும், அவள்தான் இதைத் தந்திருக்கிறாள், நாம ஒரு கருவி மட்டுமேன்னு திரும்பத் திரும்ப நினைவு படுத்திக்கிறேன்... அவளருளாலே அவள் தாள் வணங்கி... நன்றிப்பா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-83404892732833568262013-03-14T05:55:14.376-04:002013-03-14T05:55:14.376-04:00நன்றி:
1) ஷைலனுக்கு (ஐடியா அளித்ததற்கு )
2)கவிநய...நன்றி:<br /><br />1) ஷைலனுக்கு (ஐடியா அளித்ததற்கு )<br /><br />2)கவிநயாவுக்கு (கவிதைமூலம் லலிதா திருபுரசுந்தரி அன்னையை <br />கண்முன்னே காட்டியதற்கு )<br /><br />3)சுப்புசாருக்கு (அருமையாப்பாடிக் கொடுத்ததற்கு)<br />Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-66257843327335770972013-03-13T23:46:42.401-04:002013-03-13T23:46:42.401-04:00/* நீங்கதானே வரிகள் எடுத்துக் கொடுத்தீங்க! ரொம்ப ந.../* நீங்கதானே வரிகள் எடுத்துக் கொடுத்தீங்க! ரொம்ப நன்றிப்பா. */<br />நான் just இந்த concept புகுத்துங்கள் என்று தான் சொன்னேன் நீங்க கலக்கிடிங்க. நான் ஒத்துகிட்டாலும் ஒத்துகிடாட்டாலும் அம்மாவின் அருள் அருள் நிறைந்த செல்லப்பிள்ளை தான் நீங்க. எதை கொடுத்தாலும் அசத்திடுவிங்கள்.shylanhttps://www.blogger.com/profile/07356273725502162873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-35213655159189786982013-03-12T21:19:07.399-04:002013-03-12T21:19:07.399-04:00//ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆரம்ப வரிகளின் சாரத்தை...//ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆரம்ப வரிகளின் சாரத்தை அற்புதமாகத் தமிழில் கொடுத்திருக்கிறீர்கள் (சிதக்னி குண்ட சம்பூதா...). வியப்பாகவும் அற்புதமாகவும் இருக்கிறது.//<br /><br />மிக்க நன்றி பார்வதி. இந்தப் பாடலுக்கு ஷைலன்தான் <a href="http://ammanpaattu.blogspot.com/2013/02/blog-post_18.html" rel="nofollow">இங்கே</a> பிள்ளையார் சுழி போட்டார் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-40656970682626101872013-03-12T21:15:38.070-04:002013-03-12T21:15:38.070-04:00//வரிகள் மிகவும் சிறப்பு...//
மிக்க நன்றி தனபாலன்...//வரிகள் மிகவும் சிறப்பு...//<br /><br />மிக்க நன்றி தனபாலன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-28183042967466028282013-03-12T21:15:23.452-04:002013-03-12T21:15:23.452-04:00//ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு அக்கா . அப்படியே அம்மா...//ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு அக்கா . அப்படியே அம்மாவை வர்ணித்து இருக்கிறிங்க//<br /><br />உங்களுக்குப் பிடிச்சதில் மகிழ்ச்சி, ஷைலன்! நீங்கதானே வரிகள் எடுத்துக் கொடுத்தீங்க! ரொம்ப நன்றிப்பா. Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-63361501126490258972013-03-12T00:31:49.111-04:002013-03-12T00:31:49.111-04:00ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆரம்ப வரிகளின் சாரத்தை அ...ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தின் ஆரம்ப வரிகளின் சாரத்தை அற்புதமாகத் தமிழில் கொடுத்திருக்கிறீர்கள் (சிதக்னி குண்ட சம்பூதா...). வியப்பாகவும் அற்புதமாகவும் இருக்கிறது. மிக அருமை. மிக்க நன்றி.பார்வதி இராமச்சந்திரன்.https://www.blogger.com/profile/14332077883794084811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-14688433328287959122013-03-11T21:37:59.015-04:002013-03-11T21:37:59.015-04:00வரிகள் மிகவும் சிறப்பு...வரிகள் மிகவும் சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-73449689369943257192013-03-11T18:48:26.895-04:002013-03-11T18:48:26.895-04:00ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு அக்கா . அப்படியே அம்ம...ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு அக்கா . அப்படியே அம்மாவை வர்ணித்து இருக்கிறிங்க . ரெம்ப ரெம்ப ரெம்ப நன்றி!shylanhttps://www.blogger.com/profile/07356273725502162873noreply@blogger.com