tag:blogger.com,1999:blog-5972708730227264776.post7644242188306864894..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: பங்குனியில் ஒரு நவராத்திரி - 1 (மீனாட்சி பஞ்சரத்தினம்)குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-4244148835749556762014-02-19T03:38:12.843-05:002014-02-19T03:38:12.843-05:00thanks for the explanation. Kindly post the explan...thanks for the explanation. Kindly post the explanation for other Ambal Slokams by Adi shankara since most of us doesnt know the meaning. The way you explained word by word is wonderful.Balahttps://www.blogger.com/profile/17505048891743515862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-29784832645889709312009-04-07T20:24:00.000-04:002009-04-07T20:24:00.000-04:00நன்றி அக்கா. எனக்கும் அப்படித்தான். நானும் மெதுவாக...நன்றி அக்கா. எனக்கும் அப்படித்தான். நானும் மெதுவாகத் தான் மீனாட்சி கலிவெண்பாவைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-14616251614345670862009-04-02T21:35:00.000-04:002009-04-02T21:35:00.000-04:00நானும் மீனாட்சியை வணங்கிக்கிறேன். பஞ்சரத்ன பொருளுக...நானும் மீனாட்சியை வணங்கிக்கிறேன். பஞ்சரத்ன பொருளுக்கு மிக்க நன்றி குமரா. நிதானமா படிக்கணும்கிறதால தாமதமாயிடுச்சு. சுப்பு தாத்தா பாடலும் கேட்டு மகிழ்ந்தேன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-6268723606398689902009-04-02T09:30:00.001-04:002009-04-02T09:30:00.001-04:00நன்றி எஸ்.கே. ஐயா.நன்றி எஸ்.கே. ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-67924540434241732272009-04-02T09:30:00.000-04:002009-04-02T09:30:00.000-04:00மீனாட்சி பஞ்சரத்தின சுலோகத்தைப் பாடித் தந்ததற்கு ந...மீனாட்சி பஞ்சரத்தின சுலோகத்தைப் பாடித் தந்ததற்கு நன்றி சுப்புரத்தினம் ஐயா. கேட்டு மகிழ்ந்தேன். நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-66909376918391217532009-04-01T22:30:00.000-04:002009-04-01T22:30:00.000-04:00ஆதி சங்கரர் எழுதியதுதான் இந்த பஞ்சரத்னம்.நல்ல தொடக...ஆதி சங்கரர் எழுதியதுதான் இந்த பஞ்சரத்னம்.<BR/><BR/>நல்ல தொடக்கம் குமரன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-48598013638213095572009-04-01T21:20:00.000-04:002009-04-01T21:20:00.000-04:00மீனாக்ஷி பஞ்சரத்னம் பாரம்பரியமாகப் பாடப்பெறும் ராக...மீனாக்ஷி பஞ்சரத்னம் பாரம்பரியமாகப் பாடப்பெறும் ராகத்தில் (மெட்டில்) இங்கு<BR/> கேட்கலாம்.<BR/><BR/> திரு குமரன் அவர்கள் அருள் கூர்ந்து இங்கு வரவேண்டும்.<BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/>http://pureaanmeekam.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-44505278425455602962009-04-01T09:54:00.000-04:002009-04-01T09:54:00.000-04:00எழுதித் தாங்க. தனி இடுகையாவே போட்டுறலாம். :-) இல்ல...எழுதித் தாங்க. தனி இடுகையாவே போட்டுறலாம். :-) இல்லை இந்த இடுகையில தான் இருக்கணும்ன்னு விரும்புனீங்கன்னா அப்படியே செய்யலாம். உங்கள் விருப்பம் எங்கள் பாக்கியம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-53111891959594618492009-04-01T09:42:00.000-04:002009-04-01T09:42:00.000-04:00//குமரன் (Kumaran) said... இதே மாதிரி மற்ற சுலோகங்...//குமரன் (Kumaran) said... <BR/>இதே மாதிரி மற்ற சுலோகங்களுக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு தாங்க இரவி. நல்லா இருக்கு//<BR/><BR/>நன்றி குமரன்!<BR/>அடியேன் மொழியாக்கத்தையும் ஒரு ஓரமா பதிவில் போடுவீங்கன்னா சொல்லுங்க! ஆக்கித் தாரேன்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-66352478860098326082009-04-01T09:37:00.000-04:002009-04-01T09:37:00.000-04:00Thanks Dr. Rudhran.Thanks Dr. Rudhran.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-42083630877436758352009-04-01T01:31:00.000-04:002009-04-01T01:31:00.000-04:00நீங்கள் ஏற்கனவே எழுதிவிட்டீர்களோ என்று ஒரு முறை 'ஸ...நீங்கள் ஏற்கனவே எழுதிவிட்டீர்களோ என்று ஒரு முறை 'ஸ்தோத்ர மாலா'விலும் 'மதுரையம்பதி'யிலும் சரி பார்த்த பின்னரே எழுதினேன் மௌலி. :-) <BR/><BR/>ஆதிசங்கர விரஸித என்று படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-45365609032006254162009-04-01T01:12:00.000-04:002009-04-01T01:12:00.000-04:00நானும் இதனை இடுகையாக எழுதவேண்டும் என்று இருந்தேன்...நானும் இதனை இடுகையாக எழுதவேண்டும் என்று இருந்தேன்....நன்றி குமரன். <BR/>தினமும் சொல்லும் ஸ்லோகம்....ஆதிசங்கரர் செய்ததே!.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-1461398094815747602009-04-01T00:11:00.000-04:002009-04-01T00:11:00.000-04:00இதே மாதிரி மற்ற சுலோகங்களுக்கும் தமிழ் மொழிபெயர்ப்...இதே மாதிரி மற்ற சுலோகங்களுக்கும் தமிழ் மொழிபெயர்ப்பு தாங்க இரவி. நல்லா இருக்கு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-61094957284314775372009-04-01T00:10:00.000-04:002009-04-01T00:10:00.000-04:00www.kamakoti.orgல் இந்தத் துதியைக் கண்டேன். அதனால்...www.kamakoti.orgல் இந்தத் துதியைக் கண்டேன். அதனால் இது ஆதிசங்கரர் இயற்றிய துதியாகவோ அவர் பெயரில் வழங்கப்படும் ஒரு துதியாகவோ இருக்கலாம் இரவி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-419312300181199542009-04-01T00:08:00.000-04:002009-04-01T00:08:00.000-04:00அப்ப இது வசந்த நவராத்திரி தான். இல்லீங்களா துளசிக்...அப்ப இது வசந்த நவராத்திரி தான். இல்லீங்களா துளசிக்கா?! :-)<BR/><BR/>வசந்த காலத்துல வர்ற வசந்த நவராத்திரியைக் கொண்டாட சியாமளையான மீனாட்சியம்மையின் திருக்கோவில் திருக்குடமுழுக்குத் திருவிழா தான் பொருத்தமான நேரம். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-75431530709414367872009-03-31T22:28:00.000-04:002009-03-31T22:28:00.000-04:00//ஸ்ரீ வித்யாம் சிவவாமபாக நிலயாம் ஹ்ரீம்கார மந்த்ர...//ஸ்ரீ வித்யாம் சிவவாமபாக நிலயாம் ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம்<BR/><BR/>ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதீம் ஸ்ரீமத் சபாநாயகீம்<BR/><BR/>ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்<BR/><BR/>மீனாக்ஷீம் ப்ரணதோஸ்மி ஸந்ததம் அஹம் காருண்யவாராம் நிதிம்//<BR/><BR/>வாம பாகத்து வனிதாய்<BR/>வித்தை நீ மந்திரம் நீ!<BR/><BR/>சக்ர ராஜாங்க நிலையே<BR/>சதாசிவ சபைக்கரசி நீ!<BR/><BR/>கந்த கணேசன் தாயே<BR/>காசினிக் காந்திமதி நீ<BR/><BR/>மீனாட்சி கருணைக் கடலே - எங்கள்<BR/>செல்வமே உனைப் போற்றுவாம்!!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-47324446334911149892009-03-31T22:10:00.000-04:002009-03-31T22:10:00.000-04:00//தங்கச்சியும் பீதாம்பரமா? போச்சு போங்க! நல்ல அண்ண...//தங்கச்சியும் பீதாம்பரமா? போச்சு போங்க! நல்ல அண்ணன்! நல்ல தங்கச்சி! :)//<BR/><BR/>"எங்க வீட்டுலே இப்படித்தான்......குடும்பப் பழக்கம். பட்டுதான் கட்டுவோம்,ஆமா"<BR/><BR/>சொன்னது நான் இல்லை, மீனாட்சியாக்கும்:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-84280404720923063682009-03-31T22:04:00.000-04:002009-03-31T22:04:00.000-04:00அன்னையின் விழாவிற்கு அவனிக்கே வாழ்த்துக்கள்! பஞ்சர...அன்னையின் விழாவிற்கு அவனிக்கே வாழ்த்துக்கள்! <BR/>பஞ்சரத்தின பஞ்சாமிருதம் அருமை! :)<BR/>இதை எழுதியது யார் குமரன்?<BR/><BR/>டீச்சர் சொன்ன நவராத்திரி தகவலுக்கு ஒரு ஷொட்டு! <BR/>டீச்சர், கொலு வச்சீட்டீங்க-ல்ல! தோ வந்துடறேன்! :)<BR/><BR/>//பீதாம்பராலங்க்ருதாம் - பொன் பட்டாடைகளால் அழகு பெற்றவளும்//<BR/><BR/>தங்கச்சியும் பீதாம்பரமா? போச்சு போங்க! நல்ல அண்ணன்! நல்ல தங்கச்சி! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-29553653919316884972009-03-31T17:12:00.000-04:002009-03-31T17:12:00.000-04:00நவராத்ரிகள் வருசத்து நாலுமுறை வருது.ஆஷாட (ஆடி மாச...நவராத்ரிகள் வருசத்து நாலுமுறை வருது.<BR/><BR/>ஆஷாட (ஆடி மாசம்)<BR/><BR/>சாரதா (புரட்டாசி)<BR/><BR/>சியாமளா ( தை மாசம்)<BR/><BR/>வசந்தா ( பங்குனி)<BR/><BR/>இவைகளில் நம்ம தென்னிந்தியாவில் நாம் கொலு வச்சுக் கொண்டாடுவது புரட்டாசி மாசம் வருதே அதுலேதான்.<BR/><BR/>தோழி ஒருத்தர் (பஞ்சாபி- இந்து) இந்த நாலுக்குமே உபவாசம் இருப்பாங்க.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com