tag:blogger.com,1999:blog-5972708730227264776.post7870940378981880905..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: அன்பைத் தருவாய்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-75762152746560667672022-09-18T22:02:25.759-04:002022-09-18T22:02:25.759-04:00வணக்கம் அம்மா. அன்பான வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கு...வணக்கம் அம்மா. அன்பான வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-35524447458210683652022-08-03T06:17:18.321-04:002022-08-03T06:17:18.321-04:00ஆடியிலே இவள் பிறப்பு
அன்னையே! உன்
...ஆடியிலே இவள் பிறப்பு<br /> அன்னையே! உன் <br /> அன்புப்பரிசோ?<br />பாடியுனைப் போற்றுமிவள் <br /> பாரதியின் கவி <br /> வாரிசோ?<br /><br />பக்தையிவள் பாமலரின் <br /> கவிநயத்தேன் <br /> மாந்தியபின்<br />தி்த்திக்கும் செந்தேனும் <br /> பழந்தயிராய்ப் <br /> புளிப்பது ஏன்?<br /><br />இவளின் பாமலர் சூடும்<br />சுகம் கண்ட பின்னே நீ<br /> பிற மலரைக் காண்கையிலே<br /> மலர் முகம் சுளிப்பது ஏன்?<br /><br />பலகோடிப் பாமலர்கள்<br /> தொடுத்துனக்கு மாலை சூட்டி<br /> அலங்கரிக்கும் சுகவரம் நீ <br />ஆருள்வாயுன் தாசிக்கு.<br /><br />அன்பு மகள் கவிநயாவுக்கு<br />இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.com