tag:blogger.com,1999:blog-5972708730227264776.post7964046648097848117..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரம், தமிழில் - 4குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-87423915228313825072012-08-31T22:57:06.060-04:002012-08-31T22:57:06.060-04:00வித்தியாசத்தை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்; திருத...வித்தியாசத்தை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்; திருத்தி விட்டேன், நன்றி அண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-79092808594191718112012-08-28T10:53:53.747-04:002012-08-28T10:53:53.747-04:00அது புரிந்தது. ஆனால், ஏத்து என்பதற்கு ஒரே பொருள்தா...அது புரிந்தது. ஆனால், ஏத்து என்பதற்கு ஒரே பொருள்தான். ஏற்று என்பது பலவிதங்களில் பொருள் கொள்ள முடியுமென்பதால் அதைச் சொன்னேன். வணக்கம். <br /><br />ஏத்து (p. 151) [ ēttu ] , III. v. t. praise, speak highly of, துதி; 2. worship, வணங்கு<br /><br />Eற்று (p. 153) [ ēṟṟu ] , III. v. t. raise, lift up, hoist up, put up, எழுப்பு; 2. load, பாரமேற்று; 3. instruct, teach, கற்பி; 4. praise, eulogize, புகழு; 5. light, as a lamp, விளக்கேற்று; 6. think, consider, நினை; 7. run over, as wheel over a person. <br /><br />VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-33994311695831148002012-08-27T21:22:21.243-04:002012-08-27T21:22:21.243-04:00'அடிபணிந்தேத்திடும்'/'அடிபணிந்தேற்றிடு...'அடிபணிந்தேத்திடும்'/'அடிபணிந்தேற்றிடும்' அதே பொருளில்தான் எழுதினேன் அண்ணா.<br /><br />தலைப்பு அவசரத்தில் தட்டச்சியதால் அப்படி ஆகிவிட்டது. திருத்தி விட்டேன். மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-65055793305492720652012-08-27T01:47:33.189-04:002012-08-27T01:47:33.189-04:00
அன்பு சகோதரி கவிநயாவுக்கு மிக்க நன்றி. திருவெழுக...<br /> அன்பு சகோதரி கவிநயாவுக்கு மிக்க நன்றி. திருவெழுக்கூற்றிருக்கை பற்றி நான் அறிந்ததெல்லாம் VSK -வின் பதிவைப் படித்துத் தெரிந்து கொண்டதுதான். உங்கள் மூலம் அவர் என் பதிவைப் படித்துக் கருத்து தெரிவித்ததற்கு அவருக்கும் நன்றி. அவர் என் ஆசான் அல்லவா. இதையும் தயை கூர்ந்து அவருக்குத் தெரியப் படுத்துங்கள். மீண்டும் நன்றி. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-82814659810728169032012-08-26T23:44:15.874-04:002012-08-26T23:44:15.874-04:00தலைப்பினில், அஷ்ட லக்ஷ்மி என இருத்தலே சரி. 'க்...தலைப்பினில், அஷ்ட லக்ஷ்மி என இருத்தலே சரி. 'க்ஷ்' எனும் அக்ஷரத்துக்கு முன்னால் ஒரு 'க்' தேவையில்லை.VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-46932672806636816572012-08-26T23:41:37.857-04:002012-08-26T23:41:37.857-04:00இனிமையான பாடல். நல்லதொரு விளக்கம். அடிபணிந்தேத்திட...இனிமையான பாடல். நல்லதொரு விளக்கம். அடிபணிந்தேத்திடும் என இருக்கலாமோ என எண்னுகிறேன். <br /><br />அன்னையருள் அருகிலிருக்கும்! VSKhttps://www.blogger.com/profile/14306768703215249403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-91081243483552384092012-08-26T21:43:08.379-04:002012-08-26T21:43:08.379-04:00அப்படியா. அண்ணாவைத் தேடித்தான் வந்தீர்களா :) அவருக...அப்படியா. அண்ணாவைத் தேடித்தான் வந்தீர்களா :) அவருக்கு உங்கள் பின்னூட்டம் பற்றி தெரியப் படுத்துகிறேன். நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-61937171206335897292012-08-26T02:24:53.801-04:002012-08-26T02:24:53.801-04:00
VSK என்பவரின் பதிவில் தற்சமயம் எழுதியது ஏதும் கா...<br /> VSK என்பவரின் பதிவில் தற்சமயம் எழுதியது ஏதும் காணாததால் அவரது வலைப் பூக்களில் ஒன்றான அம்மன் பாட்டுக்கு வந்ததால் உங்கள் அறிமுகம் கிடைத்தது. VSK அவர்கள் என் பதிவைப் பார்த்துக் கருத்து சொன்னால் மகிழ்வேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-5029823679014547442012-08-25T20:17:37.200-04:002012-08-25T20:17:37.200-04:00//உங்கள் பதிவுகள் சில படித்துக் கற்றுக்கொண்டதாக நா...//உங்கள் பதிவுகள் சில படித்துக் கற்றுக்கொண்டதாக நான் நினைத்து எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை என் பாணியில் நீங்கள் படித்தால் மகிழ்வேன்.//<br /><br />நீங்கள் சொன்ன பிறகுதான் உங்கள் பதிவைப் பார்த்து தெரிந்து கொண்டேன் ஐயா. நிறைய புதிய சொற்களும் கற்றுக் கொண்டேன். உங்கள் பெருந்தன்மையான வார்த்தைகளுக்கு , என்னுடைய பணிவன்பான வணக்கங்கள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-7186622683982810902012-08-25T20:15:24.359-04:002012-08-25T20:15:24.359-04:00மிக்க நன்றி, திரு.தனபாலன்!மிக்க நன்றி, திரு.தனபாலன்!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-64854583669119947812012-08-24T08:03:03.683-04:002012-08-24T08:03:03.683-04:00உங்கள் பதிவுகள் சில படித்துக் கற்றுக்கொண்டதாக நான்...உங்கள் பதிவுகள் சில படித்துக் கற்றுக்கொண்டதாக நான் நினைத்து எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை என் பாணியில் நீங்கள் படித்தால் மகிழ்வேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-35565506471571247592012-08-24T08:02:50.648-04:002012-08-24T08:02:50.648-04:00உங்கள் பதிவுகள் சில படித்துக் கற்றுக்கொண்டதாக நான்...உங்கள் பதிவுகள் சில படித்துக் கற்றுக்கொண்டதாக நான் நினைத்து எழுதிய திருவெழுக்கூற்றிருக்கை என் பாணியில் நீங்கள் படித்தால் மகிழ்வேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-4180066311708033382012-08-20T22:09:11.826-04:002012-08-20T22:09:11.826-04:00வாழ்த்துக்கள்...
பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு...வாழ்த்துக்கள்...<br /><br />பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com