tag:blogger.com,1999:blog-5972708730227264776.post8149663847232010667..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி சர்வத்திற்கும் இங்கு நீ சாட்சி!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-89054216239193735132008-10-02T10:26:00.000-04:002008-10-02T10:26:00.000-04:00நவராத்திரி நேரத்தில இது மீண்டும் மேல வந்திருக்கு E...நவராத்திரி நேரத்தில இது மீண்டும் மேல வந்திருக்கு Expatguru. இதை முன்னாடியே போட்டுட்டேன். <BR/>:-)<BR/>நன்றிகள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-60716349883891919152008-10-02T09:47:00.000-04:002008-10-02T09:47:00.000-04:00அருமையான பாடல் குமரன். நவராத்திரிக்கு ஏற்ற பாடல். ...அருமையான பாடல் குமரன். நவராத்திரிக்கு ஏற்ற பாடல். சீர்காழியின் பிசிறில்லா குரலை கேட்க இன்னும் மகிழ்ச்சி.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-49167469853084209582008-10-02T09:24:00.000-04:002008-10-02T09:24:00.000-04:00நன்றி திருநா.நன்றி திருநா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-41093375176963983712008-09-26T21:50:00.000-04:002008-09-26T21:50:00.000-04:00அருமையான பாடல். கம்பீரமான குரல். மிகவும் நன்றி.பஜன...அருமையான பாடல். கம்பீரமான குரல். மிகவும் நன்றி.<BR/><BR/>பஜனை பாடல்களின் தொகுப்புக்கு பர்க்கவும்<BR/><A HREF="http://www.bhajanai.com" REL="nofollow"> Bhajanai.com</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-4441001013769518982008-09-09T22:42:00.000-04:002008-09-09T22:42:00.000-04:00திரைப்படத்தின் பெயர் 'சமயபுரத்தாளே சாட்சி' என்று ந...திரைப்படத்தின் பெயர் 'சமயபுரத்தாளே சாட்சி' என்று நினைக்கிறேன் இரவிசங்கர். எனது பள்ளிக்காலத்தில் வந்த திரைப்படம். <BR/><BR/>பவதாரணி என்றால் உலகத்தைத் தாங்குபவள்ன்னு பொருள் சொல்லலாம்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-69824640603176523252008-09-08T21:45:00.000-04:002008-09-08T21:45:00.000-04:00என்ன படம் குமரன்?அருமையான பாட்டு, கம்பீரமான குரலில...என்ன படம் குமரன்?<BR/>அருமையான பாட்டு, கம்பீரமான குரலில்!<BR/><BR/>//சமயபுரத்து நாயகியே <BR/>சமயத்தில் காக்கும் நாரணியே!//<BR/><BR/>நாயகிக்கு, இன்றும் நாரணனிடம் இருந்து சீர் வரிசை போகிறது!<BR/><BR/>//பவ தாரணியே//<BR/><BR/>பெயர் விளக்கம் ப்ளீஸ்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-27069145866330924812008-09-04T16:14:00.000-04:002008-09-04T16:14:00.000-04:00நன்றி கவிநயா அக்கா.நன்றி கவிநயா அக்கா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-62585426466185191312008-09-04T08:50:00.000-04:002008-09-04T08:50:00.000-04:00அருமை, அருமை! அதுவும் சீர்காழி அவர்களின் கணீர்க் க...அருமை, அருமை! அதுவும் சீர்காழி அவர்களின் கணீர்க் குரலில் சிலிர்க்க வைக்கிறது. நன்றி குமரா. சமயபுரத்தாள் திருவடிகள் சரணம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com