tag:blogger.com,1999:blog-5972708730227264776.post8258247074709011751..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: "ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம்" 5குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-81336968459481140862007-07-05T00:47:00.000-04:002007-07-05T00:47:00.000-04:00அம்மாடி. முறையாகச் செய்ய வேண்டியவை இவ்வளவு இருக்கி...அம்மாடி. முறையாகச் செய்ய வேண்டியவை இவ்வளவு இருக்கிறதா? ஒன்றிரண்டு தானே, அதுவும் அரை மனத்துடன் தான் செய்திருக்கிறேன். ஆச்சி நானும் மூடன் தான். என்னையும் கண்டு கொள் அம்மா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-8032968070648669422007-04-06T10:19:00.000-04:002007-04-06T10:19:00.000-04:00கோவியார் கூட னாகை மாரியம்மன்மீது இது போன்ற ஒரு பாட...கோவியார் கூட னாகை மாரியம்மன்மீது இது போன்ற ஒரு பாடல அவார் தந்தையார் பாடிப் பரவசப்படுத்தியதாகச் சொல்லியிருந்தார்.<BR/><BR/>இந்த காமாக்ஷி அம்மன் விருத்தம் மிகவும் பழைமையானது.<BR/><BR/>இதை ஒட்டி பல அம்மன்களைப் பற்றி இருப்பதாக அறிகிறேன்.<BR/><BR/>மிக்க நன்றி ஐயா.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-23161381449247548002007-04-06T09:01:00.000-04:002007-04-06T09:01:00.000-04:00ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் சிறப்பாக உள்ளதுஎஸ்....ஸ்ரீ காமாக்ஷி அம்மன் விருத்தம் சிறப்பாக உள்ளது<BR/>எஸ்.கே சார்! இன்றுதான் இந்த 5ம் பகுதியை படிக்கும் பேறு பெற்றேன்<BR/>முன் பதிவுகளியும் படித்துவிடுகிறேன்<BR/><BR/>ந்ன்றி! உங்கள் இறைப்பணி சிறக்க வாழத்துக்கள்!<BR/>-------------------------------------------------------------------------------<BR/><BR/>என்னகவி பாடினால் உன்மனது மாறுமோ<BR/>என் மீது கருணை வருமோ<BR/><BR/>எவர்மூலம் அணுகினால் யான் செய்யும் விண்ணப்பம்<BR/>எளிதாக நிறைவேறுமோ<BR/><BR/>சொன்னபடி கேளாமல் துயர்செய்யும் என்மனம்<BR/>தூய்மைபெற வழியுமுண்டோ<BR/><BR/>சோதித்து வாட்டுவது போதுமென் உன்னிடம்<BR/>சொல்லுபவர் யாருமிலையே<BR/><BR/>சின்னமலர் என்றாலும் தேன்துளி சுமந்து தவம்<BR/>செய்துவரும் மலரல்லவோ<BR/><BR/>செப்புவது பிழைபடினும் செவி இன்பம் தரவல்ல<BR/>சேய்மழலை மொழியல்லவோ<BR/><BR/>இன்னபடி நான்பெற்ற பிள்ளை துயர் எய்துகையில்<BR/>இளகாத தாயுமுண்டோ<BR/><BR/>இறைவி எனை ஆண்டருளும் இராஜராஜேச்வரி<BR/>இமயமலை வாழும் உமையே!<BR/><BR/>- அருட்கவி கு.செ. ராமசாமி<BR/>முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்<BR/>மன்னர் கல்லூரி சிவ்கெங்கை<BR/><BR/>(இதுபோன்று 8 x 30 வரிகள் கொண்ட உமையவள் பாமாலை<BR/>என்ற் அவருடைய பாடல நினைவிற்கு வந்தது எஸ்.கே சார்<BR/>அதனால்தான் அதையும் உங்கள் பார்வைக்குக் கொடுத்தேன்<BR/>ஒன்றைத்தான் கொடுத்துள்ளேன். மீதி உள்ளவற்றை<BR/>நீங்கள் படித்து மகிழப் பிறகு அனுப்பிவைக்கிறேன்)Subbiah Veerappanhttps://www.blogger.com/profile/00028423913185023675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-44673673868945817012007-04-06T01:16:00.000-04:002007-04-06T01:16:00.000-04:00இன்னும் இருக்கிறது திரு. ரவி.கல்லையும் கரைய வைக்கு...இன்னும் இருக்கிறது திரு. ரவி.<BR/><BR/>கல்லையும் கரைய வைக்கும் பதிகங்கள் இவை.<BR/><BR/>அதனால்தான் துணிந்து பதிவைப் பறிமுதல் செய்தேன்!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-38057249943527638802007-04-06T01:02:00.000-04:002007-04-06T01:02:00.000-04:00//ஆமிந்தப் பூமியில் அடியேனைப் போல் மூடன்ஆச்சி நீ க...//ஆமிந்தப் பூமியில் அடியேனைப் போல் மூடன்<BR/>ஆச்சி நீ கண்டதுண்டோ?//<BR/><BR/>அச்சோ, அப்படியே பெற்ற தாயிடம் பேசுவது போலவே உள்ளதே!<BR/><BR/>ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி விட்டு, கடைசியில் ஒன்றும் மிஞ்சாது, பெத்த தாயிடம் ஓடி வந்து, "அம்மா பசிக்குதே! இந்தப் பாவிக்கும் கொஞ்சம் சோறு போடுவியா?" என்று கேட்பது போல் இருக்கு!<BR/><BR/>ஆச்சி என்றும் பேச்சி என்றும் விளிக்கும் போது அப்படியே மனம் குழைகிறது, SK ஐயா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-88086996113693516442007-04-05T22:42:00.000-04:002007-04-05T22:42:00.000-04:00உங்களுக்கும் பிடித்திருப்பது எனக்கும் மகிழ்ச்சி அள...உங்களுக்கும் பிடித்திருப்பது எனக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது, பத்மா!!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-24889549370508225162007-04-05T19:06:00.000-04:002007-04-05T19:06:00.000-04:00ஜெய ஜெய காமாக்ஷி!ஜெய ஜெய காமாக்ஷி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-76731438019509011972007-04-05T19:05:00.000-04:002007-04-05T19:05:00.000-04:00அழகான, சுவை நிரம்பிய பாடல்களை படிக்க தந்தமைக்கு நன...அழகான, சுவை நிரம்பிய பாடல்களை படிக்க தந்தமைக்கு நன்றிபத்மா அர்விந்த்https://www.blogger.com/profile/09711356073020279755noreply@blogger.com