tag:blogger.com,1999:blog-5972708730227264776.post840036208922918891..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: மனசுக்குள் நடக்கும் மீனாட்சி கும்பாபிஷேகம்!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-37584667871537428332009-10-05T03:42:59.347-04:002009-10-05T03:42:59.347-04:00அற்புதம், மிகவும் அருமை.அற்புதம், மிகவும் அருமை.Tamil Home Recipeshttps://www.blogger.com/profile/15570172692050262719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-27125118947215448422009-04-09T18:52:00.000-04:002009-04-09T18:52:00.000-04:00இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன் க...இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து<BR/>அதனை அவன் கண் விடல். <BR/> <BR/>எதுக்கு இந்தக் குறட்பாவைச் சொல்றேன்னு உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன் இரவி. :-) <BR/> <BR/>திருக்குடமுழுக்குச் சிறப்பு இடுகைக்கு நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-58108489021012157432009-04-09T02:59:00.000-04:002009-04-09T02:59:00.000-04:00மலையத் துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே!!மலயத்வ...மலையத் துவசன் பெற்ற பெரு<BR/>வாழ்வே வருக வருகவே!!<BR/><BR/>மலயத்வசன் பெற்ற பெருந்தவமே வருக வருக. கண்ணா(கவிக்கா கோவிச்சக்க போறாங்க) கேஆர் ஸ் அவர்களே இந்தப் பாட்டு நான் எச்.எச்.எல்.சி (1963) படிக்கும் போது படித்தது. ஆனால் இப்பொதுதான் தங்களின் மூலம் முழு அர்தத்தையும் உணரமுடிந்தது. குடமுழுக்கால் குளிர்ந்திருக்கும் அங்கையற்கண்ணி கடைக்கண்ணால் நம்மை குளிரவைப்பாள்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-27082892304422664292009-04-08T13:19:00.000-04:002009-04-08T13:19:00.000-04:00//கவிநயா said... தமிழும் அழகும் உங்கள் விளக்கமும் ...//கவிநயா said... <BR/>தமிழும் அழகும் உங்கள் விளக்கமும் படிக்க மிகச் சுவை. அம்மையைப் போலவே எழில் கொஞ்சுகிறது//<BR/><BR/>நன்றி-க்கா!<BR/>கொஞ்சமா கொஞ்சமா பொட்டி கட்டியாச்சா? :)<BR/>மீனாட்சி குடமுழுக்கு படம் பாத்தீயளா? இருங்க, இங்கும் தரவேற்றுகிறேன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-36408757273160506452009-04-08T13:18:00.000-04:002009-04-08T13:18:00.000-04:00//DHIVAKAR said... >>>ஆங்...அவனையே உள்ளத்...//DHIVAKAR said... <BR/>>>>ஆங்...அவனையே உள்ளத்தில் எழுதி எழுதிப் பார்க்கிறா! அதான் காரணமாம்!<BR/>ஒருவன் திரு உள்ளத்தில், அழகு ஒழுக, எழுதிப் பார்த்து இருக்கும் உயிர் ஓவியமே!<<<<<BR/><BR/>கே ஆர் எஸ்!<BR/>அற்புதம். குமர குருபரர் தமிழுக்காக மீனாளே குழந்தையாக மன்னனின் மடியில் அமர்ந்தாள். இப்படி தமிழ் பாடினால் ஏன் வரமாட்டாளாம்?//<BR/><BR/>கண்டிப்பா ஓடியாந்துருவா திவாகர் சார்! மன்னன் கழுத்து மாலையையே பறித்தும் கொடுப்பாள் பைந்தமிழுக்கு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-24167021214254521292009-04-08T08:52:00.000-04:002009-04-08T08:52:00.000-04:00ஆகா, அருமை.தமிழும் அழகும் உங்கள் விளக்கமும் படிக்க...ஆகா, அருமை.<BR/><BR/>தமிழும் அழகும் உங்கள் விளக்கமும் படிக்க மிகச் சுவை. அம்மையைப் போலவே எழில் கொஞ்சுகிறது. மிக்க நன்றி கண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-86528558716797955352009-04-08T07:47:00.000-04:002009-04-08T07:47:00.000-04:00>>>ஆங்...அவனையே உள்ளத்தில் எழுதி எழுதிப் ...>>>ஆங்...அவனையே உள்ளத்தில் எழுதி எழுதிப் பார்க்கிறா! அதான் காரணமாம்!<BR/>ஒருவன் திரு உள்ளத்தில், அழகு ஒழுக, எழுதிப் பார்த்து இருக்கும் உயிர் ஓவியமே!<<<<<BR/><BR/>கே ஆர் எஸ்!<BR/>அற்புதம். <BR/>குமர குருபரர் தமிழுக்காக மீனாளே குழந்தையாக மன்னனின் மடியில் அமர்ந்தாள். இப்படி தமிழ் பாடினால் ஏன் வரமாட்டாளாம்?<BR/><BR/>திவாகர்V. Dhivakarhttps://www.blogger.com/profile/01093189610508355993noreply@blogger.com