tag:blogger.com,1999:blog-5972708730227264776.post8494399540497592667..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: தாயே!தயைபுரிவாய்!குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-44552342800405834892011-12-06T18:20:21.655-05:002011-12-06T18:20:21.655-05:00பிழைசெய்வோர் உன்படைப்பே, பொருத்தருள வேண்டுமம்மா!
ப...பிழைசெய்வோர் உன்படைப்பே, பொருத்தருள வேண்டுமம்மா!<br />பழையபடிமாறாமல் தடுத்தருள வேண்டுமம்மா!<br />அழைக்குமுன் எம்முள்ளே எழுந்தருள வேண்டுமம்மா!<br />நுழைவாசல் எமன் வரினும் உன்நினைப்பே வேண்டுமம்மா!//<br /><br />எள்ளி நகைத்திருந்தோம் இளமையின் இறுமாப்பில்;<br /> துள்ளித்திரிந்தோமே உளத்திலுன்நினைப்பின்றி;<br /> பள்ளத்திலே விழுந்தோம் பணம் தந்த போதையிலே;<br /> தள்ளாமை தாக்கிடவும் தவிக்கிறோம் உனைத்தேடி!//<br /><br />மனம் கவர் வரிகளில் இலயிக்கிறது சிந்தை. அபாரம்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-62788889410252534172011-11-28T09:44:27.396-05:002011-11-28T09:44:27.396-05:00அருமையான பாடல் அம்மா.
//கற்பகவல்லியே!கௌரி!காமேஸ்வ...அருமையான பாடல் அம்மா.<br /><br />//கற்பகவல்லியே!கௌரி!காமேஸ்வரி!<br />சொற்பதங்கள் கடந்த சுந்தரி!சங்கரி!<br />கற்பனைக்கெட்டாத அத்புதரூபிணி! உன்<br />பொற்பதமன்றி புகலேது புவனேஸ்வரி ?//<br /><br />மிகவும் பிடித்த வரிகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com