tag:blogger.com,1999:blog-5972708730227264776.post9140872746571853573..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: மதுரையிலே அவள் மீனாக்ஷிகுமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-86709145451044105482008-08-14T22:26:00.000-04:002008-08-14T22:26:00.000-04:00இந்த வாரத்திற்கு அடியேனுடைய வலைபூவில் என்னையும் ஆண...இந்த வாரத்திற்கு அடியேனுடைய வலைபூவில் <A HREF="http://kavinaya.blogspot.com" REL="nofollow">என்னையும் ஆண்டு கொள்வாய்!</A> என்ற அன்னை மீதான பாடலை வாசிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-23479861464257237042008-08-14T22:18:00.000-04:002008-08-14T22:18:00.000-04:00வாசித்ததற்கும், படம் வரைந்தவர் பற்றி சொன்னதற்கும் ...வாசித்ததற்கும், படம் வரைந்தவர் பற்றி சொன்னதற்கும் நன்றி அண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-39009289246074121622008-08-14T22:17:00.000-04:002008-08-14T22:17:00.000-04:00வாங்க கைலாஷி. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.வாங்க கைலாஷி. வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-62637375441390210742008-08-14T22:13:00.001-04:002008-08-14T22:13:00.001-04:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோதிபாரதி!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜோதிபாரதி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-82104109848384298072008-08-14T22:13:00.000-04:002008-08-14T22:13:00.000-04:00நல்வரவு அம்பி! அம்மாவுக்குதான் நன்றி சொல்லணும். உங...நல்வரவு அம்பி! அம்மாவுக்குதான் நன்றி சொல்லணும். உங்களை வரவழைச்சதுக்கு :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-14109301818986293922008-08-14T20:05:00.000-04:002008-08-14T20:05:00.000-04:00நல்ல படம். நல்ல வரிகள்!ஆனால் ஏனோ, அவசரமாய் முடித்த...நல்ல படம். நல்ல வரிகள்!<BR/>ஆனால் ஏனோ, அவசரமாய் முடித்ததுபோல ஒரு தோற்றம்.<BR/><BR/>இந்தப் படத்தை வரைந்தவர் கொண்டையா ராஜு.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-54297217093434419502008-08-14T03:19:00.000-04:002008-08-14T03:19:00.000-04:00அடியேனும் வந்து அம்பாளை தரிசித்து விட்டேன் அருமையா...அடியேனும் வந்து அம்பாளை தரிசித்து விட்டேன் அருமையான பாடல் கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்துள்ள அனனை மீனாக்ஷி மேல்.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-15640732234853071652008-08-14T02:35:00.000-04:002008-08-14T02:35:00.000-04:00நல்லா இருக்கு கவி வர்ணனை!அன்புடன்,ஜோதிபாரதி.நல்லா இருக்கு கவி வர்ணனை!<BR/><BR/>அன்புடன்,<BR/>ஜோதிபாரதி.அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-15464255141202504272008-08-14T01:45:00.000-04:002008-08-14T01:45:00.000-04:00கிளி கையாளை கிளிக்கியதில் ஏற்பட்ட சிலிர்ப்பு அடங்க...கிளி கையாளை கிளிக்கியதில் ஏற்பட்ட சிலிர்ப்பு அடங்க சில நிமிடங்கள் ஆனது. :)<BR/><BR/>ரொம்ப நன்னி கவிநயா அக்கா. :)ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-68800780850734165392008-08-13T21:06:00.000-04:002008-08-13T21:06:00.000-04:00வாங்க ரம்யா!நன்றி...நன்றி!வாங்க ரம்யா!<BR/><BR/>நன்றி...நன்றி!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-70950982425933842362008-08-12T22:55:00.000-04:002008-08-12T22:55:00.000-04:00\\கவிநயா said... மீனாக்ஷி படத்தை க்ளிக் பண்ணி பாரு...\\கவிநயா said... <BR/>மீனாக்ஷி படத்தை க்ளிக் பண்ணி பாருங்க. அம்மா கொள்ளை அழகு :)<BR/>\\<BR/><BR/>ஆமாங்க கொள்ளை அழகு :)<BR/><BR/>\\மீனாள் உன்பெயர் சொன்னால்<BR/>தேனாறு ஓடுதடி<BR/>தானாக வினைகளெல்லாம்<BR/>காணாமல் போகுதடி<BR/>\\<BR/><BR/>\\நீயேந்தும் கிளியாக<BR/>நான் மாறக் கூடாதோ? - உன்<BR/>காலடியில் ஒரு மலராய்<BR/>நான் சேரக் கூடாதோ?<BR/>\\<BR/><BR/>:))Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-16479081759342333232008-08-12T20:47:00.001-04:002008-08-12T20:47:00.001-04:00//ரொம்ப நல்லா இருக்கு கவிநயா அக்கா. அம்மையின் திரு...//ரொம்ப நல்லா இருக்கு கவிநயா அக்கா. அம்மையின் திருத்தரிசனமும் அருமை.//<BR/><BR/>மிக்க நன்றி குமரா.<BR/>அன்னையைப் போல அழகேது?<BR/>அவள் அன்புக்கு நிகர்தான் ஏது?<BR/>அன்னையின் திருவடிகள் சரணம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-78458065779714768882008-08-12T20:47:00.000-04:002008-08-12T20:47:00.000-04:00//ரொம்ப நல்லா இருக்கு கவிநயா அக்கா. அம்மையின் திரு...//ரொம்ப நல்லா இருக்கு கவிநயா அக்கா. அம்மையின் திருத்தரிசனமும் அருமை.//<BR/><BR/>மிக்க நன்றி குமரா.<BR/>அன்னையைப் போல அழகேது?<BR/>அவள் அன்புக்கு நிகர்தான் ஏது?<BR/>அன்னையின் திருவடிகள் சரணம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-88360392287643600362008-08-12T20:46:00.000-04:002008-08-12T20:46:00.000-04:00//அருமையான வரிகள்//வருக திகழ்மிளிர். அவளைப் பாட வே...//அருமையான வரிகள்//<BR/><BR/>வருக திகழ்மிளிர். அவளைப் பாட வேண்டுமென்று நினைத்தாலே பாடல் தானே எழுதிக் கொள்கிறது. மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-82635765682991132942008-08-12T20:44:00.000-04:002008-08-12T20:44:00.000-04:00//நல்லாயிருக்குங்க..//நன்றீங்க. ஆனாக்க, மதுரையம்பத...//நல்லாயிருக்குங்க..//<BR/><BR/>நன்றீங்க. ஆனாக்க, மதுரையம்பதியா இருந்துகிட்டு மீனாக்ஷி பாட்டுக்கு இம்புட்டு சுருக்கமா பின்னூட்டம் போட்டிருக்கீங்களே, நியாயமா? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-54864817224855575362008-08-12T20:42:00.000-04:002008-08-12T20:42:00.000-04:00//க்ளிக்கிட்டதும் கிடைத்த தரிசனத்தில் உள்ளம் உவகைய...//க்ளிக்கிட்டதும் கிடைத்த தரிசனத்தில் உள்ளம் உவகையில் சிலிர்க்க <BR/>கூடவே ஓடியது இவ்வரிகளும்://<BR/><BR/>ஆஹா :) வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி ராமலக்ஷ்மி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-66287695856847950102008-08-12T20:40:00.000-04:002008-08-12T20:40:00.000-04:00//ஏக்கம் அருமை!//நன்றி கண்ணா. உங்களுக்கு புரியுது....//ஏக்கம் அருமை!//<BR/><BR/>நன்றி கண்ணா. உங்களுக்கு புரியுது. புரிய வேண்டியவளுக்கு...?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-5988879630477762052008-08-12T08:28:00.000-04:002008-08-12T08:28:00.000-04:00ரொம்ப நல்லா இருக்கு கவிநயா அக்கா. அம்மையின் திருத்...ரொம்ப நல்லா இருக்கு கவிநயா அக்கா. அம்மையின் திருத்தரிசனமும் அருமை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-76482109649021729692008-08-12T05:42:00.000-04:002008-08-12T05:42:00.000-04:00/நீயேந்தும் கிளியாகநான் மாறக் கூடாதோ? - உன்காலடியி.../நீயேந்தும் கிளியாக<BR/>நான் மாறக் கூடாதோ? - உன்<BR/>காலடியில் ஒரு மலராய்<BR/>நான் சேரக் கூடாதோ?/<BR/><BR/>அருமையான வரிகள்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-66505136179702022272008-08-12T04:06:00.000-04:002008-08-12T04:06:00.000-04:00நல்லாயிருக்குங்க..நல்லாயிருக்குங்க..மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-19614819410719145892008-08-12T00:48:00.000-04:002008-08-12T00:48:00.000-04:00க்ளிக்கிட்டதும் கிடைத்த தரிசனத்தில் உள்ளம் உவகையில...க்ளிக்கிட்டதும் கிடைத்த தரிசனத்தில் உள்ளம் உவகையில் சிலிர்க்க <BR/>கூடவே ஓடியது இவ்வரிகளும்:<BR/>//நீயேந்தும் கிளியாக<BR/>நான் மாறக் கூடாதோ? - உன்<BR/>காலடியில் ஒரு மலராய்<BR/>நான் சேரக் கூடாதோ?//ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-10326730590270035662008-08-11T23:51:00.000-04:002008-08-11T23:51:00.000-04:00படத்தை கிளி-க்கி பாத்தாச்சிக்கா!மீனாள் எம் தேனாள்!...படத்தை கிளி-க்கி பாத்தாச்சிக்கா!<BR/>மீனாள் எம் தேனாள்! <BR/>ஆனாள் எம் கோனாள்!<BR/><BR/>//நீயேந்தும் கிளியாக<BR/>நான் மாறக் கூடாதோ?//<BR/><BR/>அருமை!<BR/>ஏக்கம் அருமை!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-9167024014699442742008-08-11T21:51:00.000-04:002008-08-11T21:51:00.000-04:00மீனாக்ஷி படத்தை க்ளிக் பண்ணி பாருங்க. அம்மா கொள்ளை...மீனாக்ஷி படத்தை க்ளிக் பண்ணி பாருங்க. அம்மா கொள்ளை அழகு :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com