tag:blogger.com,1999:blog-5972708730227264776.post1042442479985702171..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: பத நிழல் போதும்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-63568517348777701472017-08-03T21:03:21.285-04:002017-08-03T21:03:21.285-04:00உங்கள் பாடல் வரிகள் மிக அருமை அம்மா. அத்துடன் மறவா...உங்கள் பாடல் வரிகள் மிக அருமை அம்மா. அத்துடன் மறவாமல் வந்து ஆசிகளை கவித்துவமாகவும் வழங்கியதற்கு மிக மிக நன்றி. நீங்களும், மற்றும் அனைவரும் அன்னை அருளால் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-64766081595599954272017-08-03T06:42:37.702-04:002017-08-03T06:42:37.702-04:00உன் அருமையான கவிதைக்கு என் பங்கு இதோ -->
ஒருக...உன் அருமையான கவிதைக்கு என் பங்கு இதோ --><br /><br /><br />ஒருகணம் சென்னியிலுன் <br /><br /> பதம் பட்டால் போதும் ;<br /><br />பறந்தோடும் அஞ்ஞானம் ;<br /><br /> மகிழ்ந்தாடும் எந்தன் மனம் !<br /><br /><br />அன்புமகள் கவிநயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !<br /><br /><br /><br />காற்று வீச அம்மிகூடப்<br /><br /> பறக்கும் ஆடித் திங்களிலே<br /><br />ஆற்றுப் பெருக்கெடுக்கும்<br /><br /> பதினெட்டாம் நாளினிலே<br /><br />புவியில் வந்து ,சிவையே!உனைச்<br /><br /> செவ்வாய்தோறும் செந்தமிழில் <br /><br />கவிபாடிப் பரவும் சேய்தன்<br /><br /> நலங்காப்பாய் நாராயணி!<br />Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.com