tag:blogger.com,1999:blog-5972708730227264776.post1192612836938630648..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: வர வேண்டும்... வர வேண்டும்...குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-71674075782854898402010-12-27T14:08:21.001-05:002010-12-27T14:08:21.001-05:00உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி கைலாஷ...உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. மிக்க நன்றி கைலாஷி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-10610085952496458522010-12-27T11:26:07.743-05:002010-12-27T11:26:07.743-05:00அன்னை அங்காள பரமேஸ்வரியையும் அவளைப் போற்றும் பாடலை...அன்னை அங்காள பரமேஸ்வரியையும் அவளைப் போற்றும் பாடலையும் இன்றுதான் கண்டேன். பாடல் அருமை அருமை.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-67364250514700281482010-11-19T12:01:29.094-05:002010-11-19T12:01:29.094-05:00//சிலேடை புரிகிறது. :-)//
:)))//சிலேடை புரிகிறது. :-)//<br /><br />:)))Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-49667417986788242842010-11-19T08:55:55.318-05:002010-11-19T08:55:55.318-05:00//'பட்டர்' இன்றி உருகுவது எப்படி? :) //
சி...//'பட்டர்' இன்றி உருகுவது எப்படி? :) //<br />சிலேடை புரிகிறது. :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-2122221776666799962010-11-17T08:29:54.370-05:002010-11-17T08:29:54.370-05:00//அந்தாதி இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. :-)//
&#...//அந்தாதி இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. :-)//<br /><br />'பட்டர்' இன்றி உருகுவது எப்படி? :)<br /><br />'பரம்' என்ற சொல்லையே அந்தாதி படித்த பின்தான் தெரிந்து கொண்டேன். <br /><br />நன்றி ராதா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-32445407359437377612010-11-17T08:27:09.606-05:002010-11-17T08:27:09.606-05:00//இந்த வரம் கிடைத்தால்
இறப்பு எல்லாம் ????????//
...//இந்த வரம் கிடைத்தால்<br />இறப்பு எல்லாம் ????????//<br /><br />வாங்க திகழ். கேள்வி புரியலை...<br /><br />பிறவியை பிணி என்று சொன்னாலும், அவளைச் சரணடைந்து விட்டால் அவளை நினைத்து நினைத்து போற்றுவதில் உள்ள சுகமே தனி என்று சொல்ல வந்தேன். பக்திக்கு தனிச் சுவை இருக்கிறது :)<br /><br />வருகைக்கு நன்றி திகழ்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-118579549871187582010-11-17T05:52:07.820-05:002010-11-17T05:52:07.820-05:00// பரம் என்று உனை அடைந்தேன் //
அந்தாதி இங்கும் ஓடி...// பரம் என்று உனை அடைந்தேன் //<br />அந்தாதி இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-77661432739838949202010-11-17T01:34:56.695-05:002010-11-17T01:34:56.695-05:00/மறுபடி மறுபடி
பிறந்தாலும் உனையே
சரண் என்று அடைந்.../மறுபடி மறுபடி <br />பிறந்தாலும் உனையே<br />சரண் என்று அடைந்திடும்<br />சுக வரம் வேண்டும்!<br />/<br /><br />இந்த வரம் கிடைத்தால்<br />இறப்பு எல்லாம் ????????தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-25077831427126374012010-11-16T08:32:06.047-05:002010-11-16T08:32:06.047-05:00அருமை தாத்தா.
என் மனசில் தோன்றியதும் இதே ராகம்தான...அருமை தாத்தா.<br /><br />என் மனசில் தோன்றியதும் இதே ராகம்தான். ஹிந்தோளம்னு தெரிஞ்சுக்கிட்டேன் :)<br /><br />இருமல் சீக்கிரம் உங்களை விடணும்னு நானும் வேண்டிக்கிறேன். இத்தனை சிரமத்திலயும் பாடினதுக்கு மிக்க நன்றி தாத்தா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-51908752640140653822010-11-16T00:17:49.710-05:002010-11-16T00:17:49.710-05:00ஏ கிழவி !! இங்கே வந்து கேளு . கவி நயா பரமேஸ்வரி ம...ஏ கிழவி !! இங்கே வந்து கேளு . கவி நயா பரமேஸ்வரி மேல ஒரு பாட்டு எழுதியிருக்காங்க.<br /> அத நான் ஹிந்தோளத்தில பாடியிருக்கேன்.<br /><br /> அதான் கேட்டுண்டே இருக்கேனே !! அது சரி . இருமல் தான் வாட்டி எடுக்கிறதே !! இப்ப எதுக்கு<br /> இத்தனை ச்ரமப்பட்டுண்டு பாடறேள் !!<br /><br /> இவ்வளவு பொருள் பதிந்த பாடலை பாடாது இருக்கமுடியுமா !! இருமல் என்னோட கூட இருக்கறதா<br /> முடிவு செஞ்சுட்டப்பறம் என்ன செய்யறது.. பாட்டுக்கு இசை அமைக்கறதை விட்டுட முடியுமா ? அது சரி,<br /> பரமேஸ்வரிகிட்ட என்ன வரம் கேட்கறது !!<br /><br /> இப்ப சத்தைக்கு உங்க இருமல் நின்னு நார்மல் ஆகனும்னு வேண்டிக்கங்க...<br /> <br /> நம்ம டாக்டர் மூளைலே நல்ல மருந்தா தோணமும்னு நான் நினைச்சேன்.<br /><br /><br /> சுப்பு தாத்தா.<br /> மீனாட்சி பாட்டி. <br />http://menakasury.blogspot.com<br />http://Sury-healthiswealth.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com