tag:blogger.com,1999:blog-5972708730227264776.post2608070407928698040..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: ஆடி வெள்ளி: அன்னபூர்ணாஷ்டகம்குமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-70560824158500684862011-08-24T17:26:53.460-04:002011-08-24T17:26:53.460-04:00உண்மை தான் அம்மா. உட்பொருள் ஓரளவிற்கு பொருந்துமாறு...உண்மை தான் அம்மா. உட்பொருள் ஓரளவிற்கு பொருந்துமாறும் உள்ள உணர்வுகளே ஓங்கி நிற்குமாறும் நிறைய இடங்களில் இருப்பதைக் கவனித்தேன். <br /><br />க்ஷத்ர த்ராணம் என்றால் வீரர்களைக் காத்தல் என்றே பொருள் வரும்; வீரர்களைப் போல் காத்தல் என்று பொருள் வராது; அதனால் அதனைக் குறிப்பிட்டு கேட்டேன். மற்றபடி தீனரைக் காப்பவள் என்பதே அவளுக்குப் பொருத்தமானது தானே!குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-45330217960924548192011-08-24T10:47:48.490-04:002011-08-24T10:47:48.490-04:00குமரன்,
நான் படிக்கும் புத்தகத்தில் "க்ஷத்ரி...குமரன்,<br /><br />நான் படிக்கும் புத்தகத்தில் "க்ஷத்ரியரைப்போல்[வீரர்களைபோல்]தீனரைக் காப்பவள்"என்று பொருள்படும்படி அச்சொற்களை விளக்கி இருப்பதால் <br /><br />ஓரளவு அப்பொருள் வெளிப்படுமாறு அவ்வரியை அமைத்தேன்.துதி வடிவத்தில் தமிழாக்கம் செய்யும்போது ஒவ்வொரு சொல்லுக்கும் சமமான தமிழ்ச்சொல் தருவது கடினம்;அதன் உட்பொருள் இயன்றவரை வெளிப்படுமாறு எழுதுவது தவறில்லை என்பது என் கருத்து.திருத்தம் தேவை என்று பட்டால் திருத்துவதற்கு முழு உரிமை உன்போன்ற தமிழன்பர்களுக்கு உண்டு;அதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.<br /><br />இதுபோல் இன்னும் சில சொற்களை நேரடி மொழிபெயர்ப்பின்றி,உட்பொருள் மட்டும் எதிரொலிக்கும் வகையில் இதே துதியில் எழுதிருக்கிறேன்;<br /><br />உதாரணமாக:ஏழாவது பதத்தில் 'மாதா க்ருபாசாகரி' என்ற சொற்களுக்கு <br /><br />'அன்னையே!கருணைக்கடலே!'என்று ஆக்கம் செய்யாமல் 'தாயன்பு தளும்பும் கடலே!'என்று எழுதி இருக்கிறேன்,ஏனென்றால் இப்படி எழுதுவதில் அன்னையின் அன்பு முழுவதுமாக வெளிப்படுவதுபோல் எனக்குப் படுகிறது.<br /><br /><br /><br /><br /><br />கடைசி நான்கு வரிகளை நானும் மாலை விளக்கேற்றியதும் சொல்வது வழக்கம்;இந்தவரிகளின் பொருள் எனக்கு ரொம்பபிடிக்கும்.<br /><br />ஆழ்ந்துபடித்து நீ அளித்த பின்னூட்டம் எனக்கு ரொம்ப உத்சாகம் அளிக்கிறது;நன்றி குமரன்!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-26809997032873756092011-08-24T09:19:03.754-04:002011-08-24T09:19:03.754-04:00அருமையாகத் தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள் அம்மா. இ...அருமையாகத் தமிழாக்கம் செய்திருக்கிறீர்கள் அம்மா. இன்று தான் படிக்க முடிந்தது. <br /><br />க்ஷத்ரத்ராணகரி என்னும் போது வீரர்களைக் காப்பவளே என்று பொருள் வரும் என்று நினைக்கிறேன். <br /><br />அன்னபூர்ணே சதாபூர்ணே சுலோகத்தையும், மாதா ச பார்வதி தேவி சுலோகத்தையும் சொல்லிவிட்டு பின்னர் <br /><br />மாதா ச கமலா தேவி பிதா தேவோ ஜனார்த்தன:<br />பாந்தவா விஷ்ணு பக்தா:ச ச்வதேஷோ புவனத்ரயம் <br /><br />என்ற சுலோகத்தையும் தினசரி காலை வழிபாட்டில் சொல்வது என் வழக்கம். எனது தாய்வழிப் பாட்டியின் தினசரி வழிபாட்டில் இருந்து கற்றுக் கொண்டவை இந்த சுலோகங்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-49104153681706308292011-08-22T23:29:09.759-04:002011-08-22T23:29:09.759-04:00சுப்புசார்,
ஐயம் நீக்கி உதவியதற்கு நன்றி!
@க...சுப்புசார்,<br /><br />ஐயம் நீக்கி உதவியதற்கு நன்றி!<br /><br /><br /><br /><br /><br />@கே ஆர் எஸ்,<br /><br />@ராதா,<br /><br /> வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-11315124811141253372011-08-18T23:42:08.698-04:002011-08-18T23:42:08.698-04:00//மலைமகளே எந்தன் அன்னை;மகேசனே எந்தன் தந்தை;
அரனடிய...//மலைமகளே எந்தன் அன்னை;மகேசனே எந்தன் தந்தை;<br />அரனடியாரே எனக்குற்றார்;மூவுலகும் என் தாய்நாடு! //<br />அற்புதம். மிகவும் பிடித்த வரிகள்.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-23165779490394721612011-08-15T23:21:23.253-04:002011-08-15T23:21:23.253-04:00//சிவனை அறிந்தவனுக்கு அது சி' யாக இருந்தால் எ...//சிவனை அறிந்தவனுக்கு அது சி' யாக இருந்தால் என்ன ஷி யாக இருந்தா²ல் என்ன? 'சி'வானுபவம் தானே முக்கியம் !!!//<br /><br />அது என்னமோ சரி தான்!<br /><br />அறிந்தவர்களுக்குச் சரி! ஆனால் அறியாதவர்களுக்கு, அறிந்து கொண்டிருப்பவர்களுக்கு...எப்படி உச்சரிக்க வேண்டும் என்று ஐயம் வரலாம் அல்லவா? அப்படி வந்த ஐயம்! :)<br /><br />'ஷி'வம் என்பதே சரியான உச்சரிப்பு என்று தெளிவு படுத்தியமைக்கு நன்றி சூரி சார்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-84389440768527566172011-08-15T03:13:26.031-04:002011-08-15T03:13:26.031-04:00// शि என்ற எழுத்தை [ உச்சரிப்புக்காக] தமிழில் ஷி...// शि என்ற எழுத்தை [ உச்சரிப்புக்காக] தமிழில் ஷி என்று எழுதினேன்;தவறெனத் தோன்றினால் ,மௌலி,சுப்பு சார் போன்றவர்களைக்கேட்டுத் திருத்தலாம். ஓ கே?//<br /><br /> स श ष இந்த² மூன்று எழுத்²து²க்களின் உச்'ச'ரிப்பிலும் ச' இல்லை. எனினும் பொது²வாக, <br /> சி'வம் என்னும் சொ'ல்லை தே²வனாகரி யில் எழுது²ம்பொழுது² <br /> शिवम् என எழுதலாம். <br /> ச' எனும் எழுத்துக்கு ச'ரியான தேவனாகரி எழுத்து श இல்லை.<br /> எனினும் சி'வம் என்று சொ'ல்லும்பொழுது शिवम् தான் எனத்² தெரிகிறது².<br /><br /> அது சரி!!!. மொழியில் அல்லது² எழுத்துக்களில் என்ன இருக்கிறது² !!<br /> என்ன சொ'ல்லப்படுகிறதோ அதுதானே முக்கியம் !!<br /> சிவனை அறிந்தவனுக்கு அது சி' யாக இருந்தால் என்ன ஷி யாக இருந்தா²ல் என்ன? 'சி'வானுபவம் தானே முக்கியம் !!!<br /><br /> நஹி நஹி ரக்ஷ்தி டுக்ரங்கரணே !! <br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-58473902300742761792011-08-15T02:37:08.467-04:002011-08-15T02:37:08.467-04:00கே ஆர் எஸ்,
शि என்ற எழுத்தை [ உச்சரிப்புக்காக] த...கே ஆர் எஸ்,<br />शि என்ற எழுத்தை [ உச்சரிப்புக்காக] தமிழில் ஷி என்று எழுதினேன்;தவறெனத் தோன்றினால் ,மௌலி,சுப்பு சார் போன்றவர்களைக்கேட்டுத் திருத்தலாம். ஓ கே?<br /> <br /> "ஞான வைராக்ய சித்யர்த்தம்"<br />முடிவில் சங்கரர் கேட்கும் இந்தப் பிச்சைதான் எனக்கு மிக முக்கியமாத் தோணறது;<br />இந்தவேண்டுகோளின் பின்னணி(c.c.m trust book "SANKARA THE MISSIONARY") :---<br />சங்கரர் இளம் வயதில் முதன்முறை காசி சென்றபோது,பிக்ஷை கிடைக்காமல் பசியால் துடித்தபடி அன்னபூரணி முன் நின்றதும் மணிப்ரவாளமாய் இந்ததுதி பாடினாராம்; பரவச மிகுதியில் வயிற்றுப்பசி மறந்துவிட,பிச்சையாக ஞானமும்.வைராக்யமும்<br />வேண்டுமென்று பாடியதாகக் கதை!<br /> <br />விவேகானந்தரும் தன் வீட்டுக் கஷ்டங்களைப்போக்குமாறு காளியை வேண்டச்சென்றவர் காளியைத்தரிசித்ததும் வீட்டைப்பற்றி மறந்தவராய் ஞானத்தைத்தான் யாசித்தாராம்!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-80690468115373375262011-08-15T00:15:56.292-04:002011-08-15T00:15:56.292-04:00@கவிநயா,
ஒரு [சின்ன சின்ன] பேராசை!யாரவது இதை நம்...@கவிநயா,<br /> ஒரு [சின்ன சின்ன] பேராசை!யாரவது இதை நம் எம் எஸ் மாதிரி பாடினா?!எப்படி என் கற்பனை?Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-39709366711811062692011-08-14T22:13:29.347-04:002011-08-14T22:13:29.347-04:00தமிழ் மொழியில் வாசிக்க மிக இனிமையாக இருக்கிறது அம்...தமிழ் மொழியில் வாசிக்க மிக இனிமையாக இருக்கிறது அம்மா.<br /><br />காசீநகர் மேவுந்தாயே!<br />பிச்சையளித்தெனக்கு(ம்) நீ பேரருள் புரிவாயே!அன்னபூரணி அன்னையே!<br /><br />அன்னையின், அத்தனின், திருவடிகள் சரணம்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-22900261942841358582011-08-14T16:24:06.956-04:002011-08-14T16:24:06.956-04:00என்ன உணவைப் பிட்சையாக் கேக்குறாரு?
ஞான வைராக்ய சித...என்ன உணவைப் பிட்சையாக் கேக்குறாரு?<br />ஞான வைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாந் தேஹி ச பார்வதி <br />ஞானமும்,பற்றற்றமனமும் தா! <br />இமவானின் இனிய மகளே! <br /><br />ஆதி சங்கரன் கவிதை-ன்னாலே ஒரு தனி மதிப்பு தான்!<br /><br />//பாந்தவா:ஷிவபக்தாஸ்ச//<br /><br />வடமொழியில் சிவம்-ஆ? ஷிவம்-ஆ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-57412492927108253642011-08-14T16:19:46.821-04:002011-08-14T16:19:46.821-04:00//மாத ச பார்வதிதேவி பிதா தேவோ மகேஸ்வரஹ//
மலைமகளே ...//மாத ச பார்வதிதேவி பிதா தேவோ மகேஸ்வரஹ//<br /><br />மலைமகளே எந்தன் அன்னை;மகேசனே எந்தன் தந்தை; <br /><br />//பாந்தவா:ஷிவபக்தாஸ்ச ச்வதேஷோ புவனத்ரயம்//<br /><br />அரனடியாரே எனக்குற்றார்;மூவுலகும் என் தாய்நாடு! <br /><br />அருமையான ஆக்கமா வந்திருக்கு லலிதாம்மா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-60553037067665019542011-08-14T04:26:29.673-04:002011-08-14T04:26:29.673-04:00kailashi,
thanks fr yr visit.
aum nama:shivaaya!
a...kailashi,<br />thanks fr yr visit.<br />aum nama:shivaaya!<br />aum nama:shivaya!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-57339799306912346002011-08-14T04:23:36.688-04:002011-08-14T04:23:36.688-04:00subbusir,
thanks fr visit yr feedbacksubbusir,<br />thanks fr visit yr feedbackLalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-59474418120980735362011-08-14T03:01:53.684-04:002011-08-14T03:01:53.684-04:00சிவபெருமானே தந்தை, அன்னை பார்வதியே தாய் இருவரும் அ...சிவபெருமானே தந்தை, அன்னை பார்வதியே தாய் இருவரும் அனைவருக்கும் நன்மையை அருளட்டும். <br />ஓம் நமசிவாய ஓம் நமசிவாயS.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-17502528045978118592011-08-13T02:54:20.402-04:002011-08-13T02:54:20.402-04:00//மலைமகளே எந்தன் அன்னை;மகேசனே எந்தன் தந்தை;
அரனடிய...//மலைமகளே எந்தன் அன்னை;மகேசனே எந்தன் தந்தை;<br />அரனடியாரே எனக்குற்றார்//<br /><br />ithu ondre sathyam<br /><br />subbu thathasury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com