tag:blogger.com,1999:blog-5972708730227264776.post3025490724364756953..comments2023-11-16T12:05:14.067-05:00Comments on அம்மன் பாட்டு: ஆ.வெ.3: ஸ்ரீ மீனாக்ஷி போற்றிகுமரன் (Kumaran)http://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-5972708730227264776.post-86519477498159932032011-08-06T10:47:46.803-04:002011-08-06T10:47:46.803-04:00//மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் திருமுன்னில் (சந...//மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் திருமுன்னில் (சந்நிதியில்) பெரிய பலகையில் இந்த அகர முதல போற்றியை எழுதி வைத்திருந்தார்கள்.//<br /><br />அங்கே கிடைக்கிற 'அருள் வழி துதிகள்' புத்தகத்திலிருந்துதான் தட்டச்சினேன். உங்ககிட்டயும் இருக்குன்னு சொன்னீங்களே!<br /><br />//சின்ன வயதில் கூட்டம் அவ்வளவாக இல்லாத பொழுதுகளில் இவற்றைச் சொல்லி அன்னையை வணங்குவேன்.//<br /><br />//இப்படி தமிழில் ஒரு அகர முதல அருச்சனை சொக்கநாதருக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐயன் திருமுன்னில் (சுவாமி சன்னிதி) வடமொழி அட்டோத்திரம் தான் இருந்த நினைவு. அங்கு தான் சிவாஷ்டோத்ரத்தைப் படித்துக் கற்றுக் கொண்டேன்.//<br /><br />நீங்க அப்பவே ரொம்ப சமர்த்து போல!<br /><br />நன்றி குமரா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-24863475662872460652011-08-06T10:45:01.769-04:002011-08-06T10:45:01.769-04:00//அங்கயற்கண்ணியை என் கண்முன் தோன்றவைத்த '108 ப...//அங்கயற்கண்ணியை என் கண்முன் தோன்றவைத்த '108 போற்றி'க்கு நன்றி!//<br /><br />நன்றி லலிதாம்மா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-61537959169306121652011-08-06T10:44:48.477-04:002011-08-06T10:44:48.477-04:00//மீனாள் இந்த அர்ச்சனைக்கு அப்பறம் தான் அழகா இருக்...//மீனாள் இந்த அர்ச்சனைக்கு அப்பறம் தான் அழகா இருக்கிறாள்!:))//<br /><br />ஹாஹா :) (அந்த) மீனாள் எப்பவுமே அழகுதான்! :)<br /><br />வருகைக்கு நன்றி கண்ணா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-35662422691994113972011-08-05T10:46:24.085-04:002011-08-05T10:46:24.085-04:00மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் திருமுன்னில் (சந்ந...மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் திருமுன்னில் (சந்நிதியில்) பெரிய பலகையில் இந்த அகர முதல போற்றியை எழுதி வைத்திருந்தார்கள். சின்ன வயதில் கூட்டம் அவ்வளவாக இல்லாத பொழுதுகளில் இவற்றைச் சொல்லி அன்னையை வணங்குவேன். <br /><br />இப்படி தமிழில் ஒரு அகர முதல அருச்சனை சொக்கநாதருக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. ஐயன் திருமுன்னில் (சுவாமி சன்னிதி) வடமொழி அட்டோத்திரம் தான் இருந்த நினைவு. அங்கு தான் சிவாஷ்டோத்ரத்தைப் படித்துக் கற்றுக் கொண்டேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-18854064350432084272011-08-04T23:52:07.692-04:002011-08-04T23:52:07.692-04:00அங்கயற்கண்ணியை என் கண்முன் தோன்றவைத்த '108 போற...அங்கயற்கண்ணியை என் கண்முன் தோன்றவைத்த '108 போற்றி'க்கு நன்றி!Lalitha Mittalhttps://www.blogger.com/profile/11701992346409686610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5972708730227264776.post-28208229018430272011-08-04T23:42:44.597-04:002011-08-04T23:42:44.597-04:00தமிழ் அர்ச்சனைக்கு மிக்க நன்றி!
மீனாள் இந்த அர்ச்ச...தமிழ் அர்ச்சனைக்கு மிக்க நன்றி!<br />மீனாள் இந்த அர்ச்சனைக்கு அப்பறம் தான் அழகா இருக்கிறாள்!:))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com