

பங்குனி உத்திரத் திருநாளாகிய இன்று மயிலை கபாலீச்சுரத்தில் அன்னை கற்பகவல்லிக்கும் ஐயன் கபாலீஸ்வரருக்கும் திருமணத் திருவிழா நடைபெறுகிறது. அந்த திவ்ய தம்பதிகளின் திருமண விழாவினை முன்னிட்டு பிரியா சகோதரிகள் சிந்துபைரவி இராகத்தில் பாடிய இந்த இனிய பாடலை இங்கே தருகிறேன்.
திருமண விழாவின் போது அன்னையிடம் வேண்ட வேண்டியவைகளை எல்லாம் இந்தப் பாடலில் வேண்டிக் கொள்ளலாம்.
திருமண விழாவின் போது அன்னையிடம் வேண்ட வேண்டியவைகளை எல்லாம் இந்தப் பாடலில் வேண்டிக் கொள்ளலாம்.