Monday, January 27, 2014

உனதருளால் ஆகாததும் உண்டோ?



சுப்பு தாத்தா மனமுருகிப் பாடியிருப்பதைக் கேட்டு நாமும் உருகுவோம்... மிக்க நன்றி தாத்தா!


குருவருளால் ஆகாததும் உண்டோ? உன்
திருவருளால் ஆகாததும் உண்டோ?
(குருவருளால்)

உனதருளால் எனை நனைக்க வேண்டும், உன்
திருவடி என் தலை பதிக்க வேண்டும்
(குருவருளால்)

வழி தவறிய பறவை என நான் தவிக்கிறேன்
வழி காட்ட உன்னை வேண்டிப் பரி தவிக்கிறேன்
அருள் பெருகும் எழில் விழியால் என்னைப் பாரம்மா
இருள் நீக்கி வழி காட்டி வலி தீரம்மா!
(குருவருளால்)


--கவிநயா

3 comments:

  1. அருமை... அம்மன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. "உனதருளால் எனை நனைக்க வேண்டும், உன்
    திருவடி என் தலை பதிக்க வேண்டும்


    வழி தவறிய பறவை என நான் தவிக்கிறேன்
    வழி காட்ட உன்னை வேண்டிப் பரி தவிக்கிறேன்
    அருள் பெருகும் எழில் விழியால் என்னைப் பாரம்மா
    இருள் நீக்கி வழி காட்டி வலி தீரம்மா!"

    அழகான வரிகள்!

    குயில் பாட்டும் ரெம்ம்ப அருமை !( மறந்திட்டன் கமெண்ட் பண்ண )
    அம்மாவை நெனைச்சு அழவசிட்டிங்க !

    நன்றி !

    ReplyDelete
  3. இருள் நீக்கி வழி காட்டி வலி தீரம்மா!

    ReplyDelete