Monday, January 11, 2016

பரிவாய் நீயும் காவோயோ?

அம்பிகை அஷ்டகம் - 4

 
பிறந்து விட்டேனென் றழுவேனோ?
பிழைசெய் தேனென் றழுவேனோ?
பிரமன் எழுத்திற் கழுவேனோ?
பிரமை தெளிதற் கழுவேனோ?
இருளைக் கண்டு அழுவேனோ?
அருளை வேண்டி அழுவேனோ?
பலவாய்க் கலங்கித் திரிவேனை
பரிவாய் நீயும் காவோயோ?


--கவிநயா 

(தொடரும்)

No comments:

Post a Comment