Monday, September 26, 2016

நாமம் ஒன்று போதுமே!




கீதாம்மாவின் தேனினிய குரலில் மிக்க நன்றி கீதாம்மா!


நல்ல துணையாகுமே

நாளும் அதைச் சொல்லி வந்தால்

வல்வினையும் ஓடுமே

(நாமம்)



உலக வாழ்வுப் பாலையில்

அது சோலையாகுமே

சொல்லிச் சொல்லிப் பழகி வந்தால்

சொர்க்கம் சேருமே

(நாமம்)



வேதமெல்லாம் போற்றுவது

உந்த நாமமே, எந்தன்

வேதனைகள் போக்குவது

உந்தன் நாமமே


சோதனைகள் வந்த போதும்

உந்தன் நாமமே, அதைச்

சொல்லிச் சொல்லிப் பழகி வந்தால்

சொர்க்கம் சேருமே

(நாமம்)



 --கவிநயா


1 comment: