
இங்கே கேட்கலாம்...
ஒவ்வொரு நாமாவின் ஆரம்பத்தில் 'ஓம்' மற்றும் இறுதியில் 'நம:' சேர்த்துக் கொள்ளவும்.
ஓம் ப்ரக்ருத்யை நம:
விக்ருத்யை
வித்யாயை
ஸர்வபூத-ஹிதப்ரதாயை
ச்ரத்தாயை
விபூத்யை
ஸ¤ரப்யை
பரமாத்மிகாயை
வாசே
பத்மாலயாயை
பத்மாயை
சுசயே
ஸ்வாஹாயை
ஸ்வதாயை
ஸுதாயை
தன்யாயை
ஹிரண்மய்யை
லக்ஷ்ம்யை
நித்யபுஷ்டாயை
விபாவர்யை
அதித்யை
தித்யை
தீப்தாயை
வஸுதாயை
வஸுதாரிண்யை
கமலாயை
காந்தாயை
காமாக்ஷ்யை
க்ஷீரோதஸம்பவாயை
அனுக்ரஹ ப்ரதாயை
புத்தயே
அநகாயை
ஹரிவல்லபாயை
அசோகாயை
அம்ருதாயை
தீப்தாயை
லோகசோக-விநாசின்யை
தர்மநிலயாயை
கருணாயை
லோகமாத்ரே
பத்மப்ரியாயை
பத்மஹஸ்தாயை
பத்மாக்ஷ்யை
பத்மஸுந்தர்யை
பத்மோத்பவாயை
பத்மமுக்யை
பத்மநாபப்ரியாயை
ரமாயை
பத்மமாலாதராயை
தேவ்யை
பத்மின்யை
பத்மகந்தின்யை
புண்யகந்தாயை
ஸுப்ரஸன்னாயை
ப்ரஸாதாபிமுக்யை
ப்ரபாயை
சந்த்ரவதனாயை
சந்த்ராயை
சந்த்ரஸஹோதர்யை
சதுர்ப்புஜாயை
சந்த்ரரூபாயை
இந்திராயை
இந்து-சீதலாயை
ஆஹ்லாதஜனன்யை
புஷ்ட்யை
சிவாயை
சிவகர்யை
ஸத்யை
விமலாயை
விச்வஜனன்யை
துஷ்ட்யை
தாரித்ர்ய-நாசின்யை
ப்ரீதிபுஷ்கரிண்யை
சாந்தாயை
சுக்லமால்யாம்பராயை
ச்ரியை
பாஸ்கர்யை
பில்வநிலயாயை
வராரோஹாயை
யசஸ்வின்யை
வஸுந்த்ராயை
உதாராங்காயை
ஹரிண்யை
ஹேமமாலின்யை
தனதானயகர்யை
ஸித்தயே
ஸ்த்ரைணஸெளம்யாயை
சுபப்ரதாயை
ந்ருபமேச்மகதானந்தாயை
வரலக்ஷ்ம்யை
வஸுப்ரதாயை
சுபாயை
ஹிரண்யப்ராகாராயை
ஸமுத்ரதனயாயை
ஜயாயை
மங்களாயை
தேவ்யை
விஷ்ணுவக்ஷஸ்தல-ஸ்திதாயை
விஷ்ணுபதன்யை
ப்ரஸன்னாக்ஷ்யை
நாராயணஸமாச்ரிதாயை
தாரித்ர்யத்வமஸின்யை
தேவ்யை
ஸர்வோபத்ரவவாரிண்யை
நவதுர்க்காயை
மஹாகாள்யை
ப்ரஹ்மவிஷ்ணு - சிவாத்மி காயை
த்ரிகாலஜ்ஞானஸம்பன்னாயை
புவனேச்வர்யை
அன்புடன்
கவிநயா
படத்துக்கு நன்றி: http://shrimatasharan.blogspot.com/2010/11/sri-lakshmi-puja.html
***
இந்த அட்டோத்திரத்தின் மொழிப்பெயர்ப்பு:
ஓம் இயற்கையே போற்றி!
ஓம் பலவடிவானவளே போற்றி!
ஓம் கல்வியே போற்றி!
ஓம் அனைத்துயிர்க்கும் அருள்பவளே போற்றி!
ஓம் இசைக்கப்படுபவளே போற்றி!
ஓம் செல்வமே போற்றி!
ஓம் விண்ணவளே போற்றி!
ஓம் உள்ளுறைபவளே போற்றி!
ஓம் சொல்லே போற்றி!
ஓம் தாமரைக் கோவிலே போற்றி!
ஓம் தாமரையே போற்றி!
ஓம் தூய்மையே போற்றி!
ஓம் மங்கலமே போற்றி!
ஓம் அமங்கலத்தைத் தீர்ப்பவளே போற்றி!
ஓம் அமுத ஊற்றே போற்றி!
ஓம் நன்றியே போற்றி!
ஓம் பொன்வடிவானவளே போற்றி!
ஓம் இலக்குமியே போற்றி!
ஓம் என்றும் வலிமை அருள்பவளே போற்றி!
ஓம் ஒளியே போற்றி!
ஓம் அளவில்லாதவளே போற்றி!
ஓம் வேண்டுதல் அருள்பவளே போற்றி!
ஓம் கனலே போற்றி!
ஓம் உலகமே போற்றி!
ஓம் உலகைக் காப்பவளே போற்றி!
ஓம் தாமரையே போற்றி!
ஓம் கவர்பவளே போற்றி!
ஓம் காதற்கண்ணியே போற்றி!
ஓம் பாற்கடலில் உதித்தவளே போற்றி!
ஓம் அருளை அள்ளித் தருபவளே போற்றி!
ஓம் அறிவே போற்றி!
ஓம் குற்றமில்லாதவளே போற்றி!
ஓம் விண்ணவன் துணைவியே போற்றி!
ஓம் சோகமற்றவளே போற்றி!
ஓம் அழிவற்றவளே போற்றி!
ஓம் சுடரே போற்றி!
ஓம் உலகக் கவலைகள் தீர்ப்பவளே போற்றி!
ஓம் அறத்தில் நிலைத்தவளே போற்றி!
ஓம் அருளே போற்றி!
ஓம் உலக அன்னையே போற்றி!
ஓம் தாமரையை விரும்புபவளே போற்றி!
ஓம் தாமரை ஏந்தியவளே போற்றி!
ஓம் தாமரைக்கண்ணியே போற்றி!
ஓம் தாமரை அழகியே போற்றி!
ஓம் தாமரையில் தோன்றுபவளே போற்றி!
ஓம் தாமரை முகத்தவளே போற்றி!
ஓம் பத்மநாபன் துணைவியே போற்றி!
ஓம் மகிழ்ச்சியே போற்றி!
ஓம் தாமரை மாலை அணிந்தவளே போற்றி!
ஓம் தேவியே போற்றி!
ஓம் தாமரைத் திருவே போற்றி!
ஓம் தாமரை மணமே போற்றி!
ஓம் புனித மணமே போற்றி!
ஓம் எளிதில் மகிழ்பவளே போற்றி!
ஓம் அருள்வதில் மகிழ்பவளே போற்றி!
ஓம் ஒளிவட்டமே போற்றி!
ஓம் மதிமுகமே போற்றி!
ஓம் மதியே போற்றி!
ஓம் மதியின் உடன்பிறப்பே போற்றி!
ஓம் நால்கரத்தாளே போற்றி!
ஓம் மதிவடிவானவளே போற்றி!
ஓம் நீலத்தாமரையே போற்றி!
ஓம் மதியின் குளிர்ச்சியே போற்றி!
ஓம் பேரின்பப் பெருக்கே போற்றி!
ஓம் உடல் நலமே போற்றி!
ஓம் மங்கலமே போற்றி!
ஓம் மங்கலம் அருள்பவளே போற்றி!
ஓம் உண்மையே போற்றி!
ஓம் குறையில்லாதவளே போற்றி!
ஓம் அனைத்திற்கும் அன்னையே போற்றி!
ஓம் நல வடிவே போற்றி!
ஓம் வறுமையைப் போக்குபவளே போற்றி!
ஓம் அன்பு ஏரியே போற்றி!
ஓம் அமைதியே போற்றி!
ஓம் வெண்ணிற மாலையும் ஆடையும் உடுத்தியவளே போற்றி!
ஓம் ஒளியைத் தருபவளே போற்றி!
ஓம் வில்வத்தில் உறைபவளே போற்றி!
ஓம் வரங்களை அருள்பவளே போற்றி!
ஓம் புகழே போற்றி!
ஓம் இயற்கைச் செல்வங்களைத் தாங்குபவளே போற்றி!
ஓம் ஒப்பற்ற அழகே போற்றி!
ஓம் மான் ஒத்தவளே போற்றி!
ஓம் பொன்னணியாளே போற்றி!
ஓம் பொன்னையும் உணவையும் தருபவளே போற்றி!
ஓம் பயனே போற்றி!
ஓம் பெண்களுக்கு அருள்பவளே போற்றி!
ஓம் சுபம் அருள்பவளே போற்றி!
ஓம் அரண்மனைகளில் நிலைத்தவளே போற்றி!
ஓம் வரலட்சுமியே போற்றி!
ஓம் செல்வங்கள் தருபவளே போற்றி!
ஓம் சுபமே போற்றி!
ஓம் பொன்னால் சூழப்பட்டவளே போற்றி!
ஓம் அலைமகளே போற்றி!
ஓம் வெற்றியே போற்றி!
ஓம் மங்கலமே போற்றி!
ஓம் தேவியே போற்றி!
ஓம் மாலவன் மார்பில் நிலைத்தவளே போற்றி!
ஓம் மாதவன் துணையே போற்றி!
ஓம் மகிழ்ச்சி பொங்கும் கண்களை உடையவளே போற்றி!
ஓம் நாரணனுடன் அடைக்கலமாக அடையப்படுபவளே போற்றி!
ஓம் வறுமையை துவைப்பவளே போற்றி!
ஓம் தேவியே போற்றி!
ஓம் அனைத்து இடைஞ்சல்களையும் நீக்குபவளே போற்றி!
ஓம் நவதுர்க்கையே போற்றி!
ஓம் மகாகாளியே போற்றி!
ஓம் பிரமன் விண்ணவன் சிவன் வடிவானவளே போற்றி!
ஓம் முக்காலமும் அறிந்தவளே போற்றி!
ஓம் உலகை ஆளும் அன்னையே போற்றி!