Tuesday, October 7, 2014

பராசக்தி வணக்கம்




பராசக்தி வணக்கம் 
[ மகாகவியின் பாஞ்சாலி  சபதம் ]  


ஆங்கொரு கல்லை வாயிலிற் படி என் 


        றமைத்தனன் சிற்பி , மற்றொன்றை 


ஓங்கிய பெருமைக் கடவுளின்  வடிவென் 


        றுயர்த்தினான் ; உலகினோர் தாய் நீ !


யாங்கணே ,எவரை ,எங்ஙனஞ்சமைத்தற்


        கெண்ணமோ , அங்ஙனம் சமைப்பாய் .


ஈங்குனைச்  சரணென் றெய்தினேன் ; என்னை 


         இருங்கலைப்  புலவனாக் குதியே .

No comments:

Post a Comment