Thursday, August 13, 2015

வா தாயி !


வா தாயி !


ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி  ஏழவாசல் காலவச்சி!
தாழிவெண்ணைத் திருடும் ஆயன்தங்கச்சி!
கூழு படச்சிக் கும்பிடுவோம் பூசவச்சி !


ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி  ஏழவாசல் காலவச்சி!
பஞ்சுக்காலு பட்ட இடம் பசுமையாகணும்;
புஞ்சைகூட பொன்னு வெளையும்பூமியாகணும்;


ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி  ஏழவாசல் காலவச்சி!
பஞ்சமெல்லாம்போயி ஏழநெஞ்சு குளிரணும்;
தஞ்சமுன்னு வந்தோம்.நீயி கண்ணத்தொறக்கணும்.


ஆடிவெள்ளி நாயகியே!ஆதிசக்தி!
வாடித்தாயி  ஏழவாசல் காலவச்சி!

No comments:

Post a Comment