Monday, October 26, 2015

புவனேஸ்வரி


சுப்பு தாத்தாவிற்கு மிகவும் பிடித்து விட்டதாம்... அவர் அருமையாக அனுபவித்துப் பாடியிருப்பதை நீங்களும் கேட்டு மகிழுங்கள்!



பாராளும் புவனேஸ்வரி

எனை ஆண்டு அருள் ஈஸ்வரி

(பாராளும்)



பதம் பணிந்தேற்றிட அருள் ஈஸ்வரி, உன்னை

சதமென்று போற்றிட மகிழ் ஈஸ்வரி

(பாராளும்)



பக்தி என்னும் அன்பைத் தரும் ஈஸ்வரி, உள்ள

சுத்தி என்னும் சக்தி அருள் ஈஸ்வரி

அன்னை யென்றழைக்க உடன் வரும் ஈஸ்வரி, என்னை

பிள்ளை யென்றணைத்து புகல் தரும் ஈஸ்வரி

(பாராளும்)


--கவிநயா

3 comments:

  1. "அன்னை யென்றழைக்க உடன் வரும் ஈஸ்வரி, என்னை
    பிள்ளை யென்றணைத்து புகல் தரும் ஈஸ்வரி"

    கவிதை அருமை !
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. "அன்னை யென்றழைக்க உடன் வரும் ஈஸ்வரி, என்னை
    பிள்ளை யென்றணைத்து புகல் தரும் ஈஸ்வரி"

    கவிதை அருமை !
    நன்றி அக்கா !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஷைலன்!

      Delete