Wednesday, April 15, 2009

அன்னை மீனாட்சியின் மேல் ஒரு சௌராஷ்ட்ரப் பாடல்


madhuraapuri raaNi miinaakSii
monnum r:hanO maayii tora aaTchi
vedur rhii tuu mogo rakSi
vinayamkan mii mellarEsi


மது4ராபுரி ராணி மீனாக்ஷி
மொந்நும் ர:நோ மாயீ தொர ஆட்சி
வெது4ர் ர்ஹி தூ மொகொ3 ரக்ஷி
விநயம்கன் மீ மெல்லரேசி


மதுராபுரி ராணி மீனாட்சி
மனதில் வேண்டும் அம்மா உனதாட்சி
எதிரில் நின்று நீ என்னை காப்பாய்
பணிவுடனே நான் வேண்டுகிறேன்


chokkEsuk sompu karan maayii
sukhapaaNi shrii kalyaaNi
chokkaT vaaTum soDNO sriidEvii
sontOShkan mii jivlarEsi

சொ2க்கேசுக் சொம்பு கரன் மாயீ
சுக2பா2ணி ஸ்ரீ கல்யாணி
சொ2க்கட் வாடும் சொட்நொ ஸ்ரீதேவி
சொந்தோஷ்கன் மீ ஜிவ்லரேசி

சொக்கேசனுக்(கு) உவகை தரும் தாயே
சுகபாணி ஸ்ரீ கல்யாணி
நல்வழியில் என்னை நடத்து ஸ்ரீதேவி
மகிழ்வுடனே நான் வாழ்கின்றேன்

amirdu tamizh amko tuu diisi
ammaa miinaakSi paramEsi
amirdu thamizh hovDe madhuraapurim
sauraaShTra maataa tuu hoyisi

அமிர்து3 தமிழ் அம்கோ தூ தீசி
அம்மா மீனாக்ஷி பரமேசி
அமிர்து3 தமிழ் ஹொவ்டெ மது4ராபுரிம்
சௌராஷ்ட்ர மாதா தூ ஹொயிசி

அமுதத் தமிழ் எமக்கு நீ தந்தாய்
அம்மா மீனாட்சி பரமேசி
அமுதத் தமிழ் வளர்த்த மதுரையிலே
சௌராஷ்ட்ர அன்னை நீ ஆனாய்

பாடலை இயற்றியவர்: மொல்லின் குமரன் (மல்லி. குமரன்)
வருடம்: சௌராஷ்ட்ர விஜயாப்தம் 697 சித்திரை மாதம் முதல் நாள்


(சௌராஷ்ட்ரர் வருகையாண்டு 697: ஆங்கில ஆண்டு 2009; சக வருடம்: விரோதி)

5 comments:

  1. நல்ல பாடல் கவி-க்கா! :)

    ReplyDelete
  2. ஆமாம். நல்ல பாடல் கவி-க்கா. :-)

    ReplyDelete
  3. ஆமாம் நல்ல பாடல் தம்பீஸ்! :)))

    ReplyDelete
  4. likkuvo, likkuvo, likkilEt rhavO.
    aski amre bhaaShaamuus !

    ReplyDelete