Monday, February 15, 2016

நினைவில் வாழும் என் தேனே...


அம்பிகை அஷ்டகம் - 7
பாவம், பிழைகள் மறந்தேனே

பகலும் இரவும் மறந்தேனே

ஊரும் உறவும் மறந்தேனே

உலகைக் கூட மறந்தேனே

தேனே உன்னை மட்டும்தான்

எந்தன் நினைவில் சுமந்தேனே

நாவில் உந்தன் நாமத்தை

நட்டு வைத்தே திளைத்தேனே

--கவிநயா

(தொடரும்) 

No comments:

Post a Comment